மாவோயிஸ்ட்கள் வன்முறையைக் கைவிட்டால் பேச்சுவார்த்தைக்கு தயார்:அமைச்சர் சிதம்பரம்!
மாவோயிஸ்ட்கள் வன்முறையைக் கைவிட்டால் அவர்களுடன் மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். இந்திய-திபெத் எல்லைக் காவல்படை உருவான ...







