Month: September 2009

இது ஹிட்லர் கால ஆட்சி முறை-ஏராளமான ஊடகவியலாளர்கள் மெளனித்துள்ளனர்:ஜே.வி.பி.

 பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு போதுமான சட்ட அதிகாரங்கள் இன்மையின் காரணமாகவே அவசரகால சட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவு வழங்கினோம்.  எனினும், இந்த மேலதிக அதிகாரங்களைப் பயன்படுத்தி ஊடகவியலாளர்கள் ...

அனல்மின் நிலையம் அமைக்க இந்திய குழு இலங்கை வருகை:சம்பூர் மக்கள் எதிர்ப்பு.

  இலங்கையின் கிழக்கே திருகோணமலையின் சம்பூர் பகுதியில் இருக்கின்ற உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் அனல் மின் நிலையம் அமைப்பதற்காக இந்தியாவின் தேசிய அனல் மின் நிலையத்தின் உயர்மட்ட ...

இந்திய அரசின் ஆலோசனையுடன் ஈழத் தமிழருக்குரிய அரசியல் தீர்வு!:TNA

தமிழ்மக்களின் பிரச்சினைக்கு உகந்த அரசியல் தீர்வு ஒன்றைக் காணக்கூடிய வகையில் தாம் முன்வைக்கவுள்ள யோசனைகள் தொடர்பாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளனர். இந்திய ...

அரசாங்கத்திற்கெதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக இணையத்தளம்!

     ஜனாதிபதிக்கு அடிபணியாத அரசாங்க அமைச்சர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், அரசாங்கத்திற்கு எதிராக செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு சேறுபூசுவதற்காக ஆரம்பிக்கப்படவுள்ள இணையத்தளத்தின் அலுவலகம் கடந்த 27ம் திகதி ...

ஈரானில் முதல் பெண் அமைச்சர் நியமனம் : முப்பது ஆண்டுகள் கழித்து அங்கீகாரம்!

ஈரான் ஜனாதிபதி அகமதி நிஜாத் அளித்த அமைச்சரவைப் பட்டியலை ஈரான் நாடாளுமன்றம் அங்கீகரித்தது. இப்பட்டியலில் ஒரு பெண் அமைச்சரும் இடம் பெற்றுள்ளார். 1979-ல் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் ...

முஸ்லிம்கள் பொலிஸாரினால் சுட்டுக்கொலை:கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

  இலங்கையின் தலைநகர் கொழும்பில் மாளிகாவத்தை பகுதியில் பல முஸ்லிம்களை இலங்கைப் பொலிஸார் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றதாகக் கூறி அப்பகுதி முஸ்லிம்கள் நேற்று (04.09.2009)  ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். பல ...

வியாபாரப் பத்திரங்களில் கைச்சாத்திட இந்தியக் குழு இலங்கை வருகிறது

இந்திய உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று அடுத்தவாரம் இலங்கை வரவுள்ளதாகத் தெரியவருகின்றது திருகோணமலை சம்பூரில் அனல்மின் நிலையம் அமைப்பது உட்பட பல்வேறு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடும் வகையிலேயே இந்த ...

Page 18 of 21 1 17 18 19 21