தமிழகம் மழை வெள்ளத்தில் 25 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். 5 பேர் உடல் மீட்பு.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கு மழை பெய்து வருகிறது. வேலூர் தே சிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பெரிய கானாறு கால்வாயை ஒட்டி பன்னீர்செல்வம் நகர், எம்.வி.சாமிநகர், ...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கு மழை பெய்து வருகிறது. வேலூர் தே சிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பெரிய கானாறு கால்வாயை ஒட்டி பன்னீர்செல்வம் நகர், எம்.வி.சாமிநகர், ...
ஈழத் தமிழர்களுக்கான கொடுமைகள், இலங்கையின் அடக்குமுறைகளுக்கு எதிராக செய்தி வெளியிட்ட செய்தியாளர் திசநாயகத்துக்கு இலங்கை நீதிமன்றம் வழங்கிய 20 ஆண்டுகால கடும் சிறைத் தண்டனை தீர்ப்பினை கண்டித்து ...
இந்தியாவில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போரில் தாங்கள் தோல்வியடைந்து வருவதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இந்தியாவில் கிளர்ச்சியாளர்களின் வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும், இந்திய சமூகத்தில் பெரும்பாலானவர்களிடையே ...
புலிகள் குறித்த நாராயணனின் அச்சுறுத்தலின் சற்றுப்பினர் இனப்படுகொலையை இலங்கையரசு ஆரம்பித்தது. இது இன்னொரு எச்சரிக்கை. தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி வளமாக விளங்கும் புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் பரந்து ...
ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்துடன் கைது செய்யப்பட்ட ஊடகப் பணியாளர் யசிகரன், அவரது மனைவி வளர்மதி ஆகியோர் மீதான வழக்கு கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. யசிகரன் ...
ராஜு சிந்து என்ற இரண்டு யானைக்குட்டிகளுக்காக வருந்திய எந்த ஒரு இலங்கை ஊடகமும்..
உலகின் எரிபொருள் வல்லரசுகளில் வெனிசுலாவும் ஒன்று என்றும், உலக சக்திகளை நகர்த்திச் செல்வதில் வெனிசுலாவுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதை உலகம் உணர்ந்துள்ளது என்றும் வெனிசுலா ...
இலங்கையில் தமிழ் அகதிகளை முகாம்களில் இருந்து விரைந்து விடுவிப்பதனை நேரில் வலியுறுத்துவதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் உயர்மட்டப் பிரதிநிதியான லியன் பாஸ்கோ இன்று கொழும்பு ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.