Month: August 2009

இடம்பெயர்ந்தவர்களை காட்டிப் இரண்டு மாதங்கள் பிச்சை எடுத்த அரசாங்கம் இனியாவது அவர்களை, விடுவிக்க வேண்டும்:சரத் மனமேந்திர

  பிச்சைக் காரர்களின் புண்னை போன்று, இடம்பெயர்ந்தவர்களை காட்டிப் இரண்டு மாதங்கள் பிச்சை எடுத்த அரசாங்கம் இனியாவது அவர்களை, விடுவிக்க வேண்டும் என புதிய ஜாதிக ஹெல ...

இந்தியாவில் நக்சலைட்டுகளை ஒடுக்க 2 அம்ச திட்டம்: ப. சிதம்பரம்

    புதுதில்லி, ஆக. 17: நக்சலைட்டுகளை ஒடுக்க 2 அம்ச திட்டத்தை உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் திங்கள்கிழமை வெளியிட்டார்.  உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து விவாதிப்பதற்காக ...

ஈழ ஆதரவாளர்கள் கைது செய்யப்படுவார்கள். தமிழக அரசு அச்சுறுத்துகிறது.

தமிழகத்தின் காலை நாளிதழ்களில் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரிப்போர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்கிற தொனியில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது தமிழக அரசு. திமுகவின் நண்பனான காங்கிரஸ் கட்சியின் ...

புலிப் பயங்கரவாதிகள் அகதிகளுடன் கலந்துள்ளனர்; அகதிகளை உடனடியாக மீளக்குடியமர்த்த முடியாது!!!: சரத் பொன்சேகா

  எஞ்சியுள்ள புலிப் பயங்கரவாதிகள் அகதி முகாம்களில் அகதிகளுடன் கலந்துள்ளனர்.அவர்களும் அங்கிருந்து வெளியேற தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். எவர் என்ன சொன்னாலும் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை உடனடியாக ...

மூவரை நாடுகடத்தக் கோரும் தீர்மானம் : கோதாபாய

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் உள்ளிட்ட மூன்று முக்கிய நபர்களை நாடு கடத்தக் கோரப் போவதாக பாதுகாப்புச் செயலர் ...

அமெரிக்கா; தலிபான்களுக்கெதிரான நடவடிக்கைகளுக்காக மேலதிக ஆயுத உதவி.

  ஆப்கானிஸ்தானை ஒட்டிய தனது எல்லைப் பகுதியில் தலிபான்களுக்கெதிரான நடவடிக்கைக்கு அமெரிக்கா கூடுதலான ஆயுதங்களை வழங்குமென பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான தூதுவர் ரிச்சர்ட் ஹோல்புரூக் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ...

முகாம்களில் வெள்ளம் ஏற்பட்டதற்கு ஐ.நா.வை குற்றம் சாட்டுகிறது அரசு!!!

 கடும் மழையாலும் வெள்ளத்தாலும் வவுனியா முகாம்களிலுள்ள சுமார் 3 இலட்சம் மக்கள் சொல்லொணாத் துன்பத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த நிலைமைக்கு ஐ.நா. முகவரமைப்புகளே காரணம் என்று அரசாங்கம் ...

தேசிய இனப்பிரச்னையில் ஏகாதிபத்தியங்களின் சதி

'ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 1960 இல் தமிழரசுக் கட்சியுடன் உடன்பாடு செய்து ஏமாற்றியது என நாவலன் எழுதியுள்ளார். இங்கு இவர் தருவது ஒரு பிழையான விபரணையாகும். 'பண்டா- செல்வா ...

Page 8 of 18 1 7 8 9 18