Month: August 2009

புலிகளால் மீறப்பட்ட மனித உரிமை மீறல்களை விட அரசு கடுமையாக மீறுகின்றது: மனோ கணேசன்.

  விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக கூறுகின்ற அரசாங்கம், மக்களை முட்கம்பி முகாம்களுக்குள் வைத்திருக்கும் இச்செய்கை அரச பயங்கரவாதம் இல்லையா? என ஜனநாயக மக்கள் முன்னணி ...

அல் ஷபாப் இயக்கப் போராளிகளுக்கான ஆதரவை நிறுத்தாவிட்டால் எரித்திரியாவுக்கு எதிராக நடவடிக்கை : அமெரிக்கா எச்சரிக்கை!

      சோமாலியாவிலுள்ள போராளிகளுக்கு ஆதரவு வழங்குவதை எரித்திரியா நிறுத்தாவிட்டால் அந்நாட்டுக்கெதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுக்குமென அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் எச்சரித்துள்ளார்.கென்ய தலைநகர் ...

ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக ஈ.என்.டி.எல்.எப். -மன்மோகன்சிங் சந்திப்பு.

  இலங்கை பிரச்சினை சம்பந்தமாக ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.)யின் தலைவர் ஞா.ஞானசேகரன் அவர்களின் தலைமையிலான பிரதிநிதிகள் குழு நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் ...

இலங்கை அரசால் எதிர்ப்பியக்கங்களுக்கு விடப்படும் சவால்.

    புலிகளின் அமைப்பு இலங்கை பேரினவாத அரசிற்கு எதிரான அரசியல்மயப்பட்ட எதிர்ப்பியக்கமாக இருந்ததில்லை.பல்வேறு சூழ்நிலைகளில் இலங்கை அரசிற்கு எதிராக போராடிய ஜனநாயக சக்திகளை அச்சுறுத்தியும் வந்தனர். ...

ஹோண்டுராஸ் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஸிலேயாவை -வுக்கு ஆதரவான எழுச்சி.

   த்திய அமெரிக்க நாடாப ஹோண்டுராசில் ராணுவப் புரட்சியால்  பதவியிலிருந்து இறக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்ட அதிபர் மனுவேல் ஸிலேயாவை மீண்டும் நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என ...

தலிபான் தலைவர் பைத்துல்லா மெஹ்சுத் கொல்லப்பட்டார்?

பாகிஸ்தானால் தேடப்பட்டுவந்த மிக முக்கிய நபர்களில் ஒருவரான தலிபான் தலைவர் பைத்துல்லா மெஹ்சுத் கொல்லப்பட்டுள்ளமைக்கான தீவிர அறிகுறிகள் தென்படுகின்றன. பைத்துல்லா மெஹ்சுதின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ள புலனாய்வுத் துறையினர் ...

நாட்டின் சட்டம் காட்டுச் சட்டமாக மாறியுள்ளது : மங்கள சமரவீர

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டின் சட்டம் காட்டுச் சட்டமாக மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இந்தநிலை நாட்டின் ஜனநாயகத்தை ...

கே.பி. இரகசியமான முறையில் விசாரணை!

       மலேசியாவிலிருந்து கடத்தப்பட்ட கே.பி. தற்போது இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளின் கீழ் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவருவதாக இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வப் பிரிவின் இரகசியத் தகவலொன்று  சற்று முன்னர் ...

Page 14 of 18 1 13 14 15 18