புலிகளால் மீறப்பட்ட மனித உரிமை மீறல்களை விட அரசு கடுமையாக மீறுகின்றது: மனோ கணேசன்.
விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக கூறுகின்ற அரசாங்கம், மக்களை முட்கம்பி முகாம்களுக்குள் வைத்திருக்கும் இச்செய்கை அரச பயங்கரவாதம் இல்லையா? என ஜனநாயக மக்கள் முன்னணி ...







