Month: August 2009

தமிழர்களை நிரந்தர எதிரிகளாக்கவே யுத்தவெற்றியை அரசாங்கம் பயன்படுத்துகிறது:UTHR

தமிழ் மக்களை நிரந்தரமான எதிரிகளாக்கவே யுத்த வெற்றியை இலங்கை அரசாங்கம் பயன்படுத்துவதாக மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு(UTHR) தெரிவித்துள்ளது. யுத்த முடிவை, வழமையான நிலைக்குத் ...

இந்தியா, இலங்கை, மலேசியா புலனாய்வு அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கை:கே.பி. கைதுசெய்யப்பட்டு கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டார்!

    மலேசியாவில் வைத்து கடத்தப்பட்ட கே.பி. கொழும்பிற்கு கொண்டுசென்ற பின்னரே சர்வதேச காவல்துறையினால் கே.பி. கைதுசெய்யப்பட்டதாக இலங்கை அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது. வியாழன் நள்ளிரவு கொழும்பு, கட்டுநாயக்க விமானத்திலிருந்து ...

புலிகளின் புதிய தலைவர் செல்வராசா பத்மநாதன் கைது?

தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச பொறுப்பாளரும் அமைப்பின் புதிய தலைவராகவும் செயற்பட்ட கே.பி எனப்படும் குமரன் செல்வராசா பத்மநாதன் இன்று பேங்கொக்கில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக இலங்கை அரசாங்க தகவல் ...

யாழ் மற்றும் வவுனியா தேர்தல்களில் அரச ஊடகங்களுக்கு மட்டுமே அனுமதி.

இலங்கையின் வடக்கே யாழ் மாநகர சபைக்கும், வவுனியா நகர சபைக்கும் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில் அது தொடர்பான செய்திகளை சேகரிக்க அரசு ஊடகங்களைத் தவிர வேறு யாருக்கும் ...

இந்தியா உதவிக்கு உறுதியளித்துள்ள தருணத்தில்- சீனாவுடன் விசேட உறவுக்கு இலங்கை தீவிர ஆர்வம்.

"இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் சிறப்பானதும் விசேடமானதுமான உறவைக் கட்டியெழுப்ப சீனாவில் தனது இராஜதந்திர பலத்தை கொழும்பு மேலும் வலுப்படுத்த விருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம நேற்று ...

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை மறைக்க ஒருபோதும் முயற்சித்ததில்லை:தயான் ஜயதிலக

       தற்போதைய அரசாங்கம் மட்டுமல்ல. எந்தவொரு அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களையும் மறைக்க ஒருபோதும் முயற்சித்ததில்லை. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பிரசாரத்தை தடுக்கும் முயற்சியிலேயே நான் ...

கியூபாவின் சோசலிசத் திட்டங்களில் சமரசம் செய்து கொள்ளமாட்டோம்:ரால் காஸ்ட்ரோ

கியூபாவின் சோசலிசத் திட்டங்களில் சமரசம் செய்து கொள்ளமாட்டோம். கியூபாவில் மீண்டும் முதலாளித்துவம் திரும்பாது என்று கியூப ஜனாதிபதி ரால் காஸ்ட்ரோ, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை எச்சரிக்கும் ...

இலங்கையிலிருந்து வெளியேறி விட சரத் பொன்சேகா முடிவு?

  இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதியும், தற்போதைய கூட்டுப் படைத் தளபதியுமான சரத் பொன்சேகாவுக்கும், அதிபர் ராஜபக்சேவுக்கும் இடையிலான கருத்து மோதல்கள் முற்றி விட்டதனால் நாட்டை ...

Page 15 of 18 1 14 15 16 18