Month: August 2009

அரசாங்கத்தின் முக்கிய பெண்மணியொருவரின் சகோதரரே கே.பி.யை தனியாக வந்து இலங்கைக்கு அழைத்துச் சென்றுள்ளார்!?

 விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன்  ரியூண் விடுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டமைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரிலுள்ள ரியூண் ஹோட்டலின்    விடுதியின் தகவல்கள் ...

இந்தியா, இஸ்ரேல் இராணுவத் தளவாடங்கள் தனியார் தயாரிப்பில்…

இந்தியாவில் இன்னும் தனியார் முதலாளிகள் நுழையாத ஒரே துறையாக இராணுவத் துறை மட்டுமே இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகளுக்கான இராணுவத் தடவாளங்களை இந்தியாவின் டாடா ...

இந்தியா பன்றிக்காய்ச்சலுக்கு 14 பேர் பலி.

1078 பேர் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுக்க பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள பன்றிக்காய்ச்சல் இந்தியாவை மிரள வைத்துக் கொண்டிருக்கிறது. ...

கே.பி. கைதுசெய்யப்பட்டாரா? தன்னிச்சையாக அரசாங்கத்துடன் இணைந்துகொண்டாரா?

     விடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக தற்போது பரவலாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக கே.பி. கைதுசெய்யப்பட்டதாக மலேசியா மற்றும் ...

முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிக்கக்கோரும் பிரசாரத்தை சர்வதேச மன்னிப்புச் சபை முன்னெடுத்துள்ளது.

         வவுனியா தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிக்கக்கோரும் பிரசாரமொன்றை சர்வதேச மன்னிப்புச் சபை தனது உறுப்பினர்கள் மத்தியில் மேற்கொண்டுள்ளது. "முகாம்களைத் திறந்துவிடு" ...

“மாண்புமிகு அமைச்சர்”- “தோழர்” டக்ளஸ் அவர்களுக்கு!:புலம்பெயர் அகதி.

  யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் நடந்து முடிந்துள்ள தேர்தலில் இருந்து தாங்கள் பாடம் படிப்பீர்கள் என்று நம்புகின்றோம். அந்த நம்பிக்கையிலேயே இந்தக் கடிதத்தை வரைய விரும்பினோம். விடுதலைப் புலிகள் ...

நான் தோற்றதைப் பற்றிக் கவலைப்படவில்லை – இதனால் நாட்டுக்குத் தான் இழப்பு!!!:ஆனந்தசங்கரி

   யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தல்-:தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கூறுகையில்;   இது பெரிய மோசடியான தேர்தலாக நடந்தேறியிருக்கிறது. பல கோடிக்கணக்கான ரூபாவைச் செலவு ...

Page 12 of 18 1 11 12 13 18