Month: August 2009

மழை வெள்ளத்தில் முகாம் மக்கள். உண்ணவோ, உறங்கவோ இடமில்லை : ஒளிப்படங்கள்

      கடந்த மூன்று தினங்களாக வன்னியில் பெய்து வரும் கடும் மழையினால் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் முகாம்கள் மூழ்கியுள்ளது. சூழ்ந்துள்ள செம்மண் கலந்த மழை ...

போரினால் பாதிக்கப்பட்டு , முகாமிலுள்ள மக்கள் போர்க் குற்றவாளிகளைப் போன்றே நடத்தப்படுகின்றனர்: நிமல்கா பெர்னாண்டோ

         போரினால் பாதிக்கப்பட்டு வவுனியா முகாமிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டவர்களைப் போன்ற நடத்தப்படவில்லை எனவும், அவர்கள் போர்க் குற்றவாளிகள் போன்றே அதிகாரிகளினால் நடத்தப்படுவதாகவும் மனித உரிமைகள் ...

அமெரிக்க ராணுவ முகாம்களுக்கு அனுமதி:கொலம்பியாவுடனான வர்த்தகத்தை நிறுத்திக்கொண்டது வெனிசுலா.

கொலம்பியாவுடன் வர்த்தகத்தை நிறுத்திக் கொண்ட வெனிசுலா தன்னுடைய இறக்குமதிகளை ஈடுகட்ட மற்ற அண்டை நாடுகளை அணுகி வருகிறது. அமெரிக்க ராணுவ முகாம்களுக்கு கொலம்பியா அனுமதி அளித்ததை எதிர்த்து ...

போர்க்கால குற்றங்கள்: நிபந்தனையுடன் கூடிய பிணை.

போர்க்கால குற்றங்கள் தொடர்பான வழக்கை எதிர்கொண்டுள்ள கோங்கோ ஜனநாயக குடியரசின் முன்னாள் துணை அதிபர் ஜீன்- பியர்ரே பெம்பாவை நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்குமாறு ஹேகிலுள்ள சர்வதேச குற்றவியல் ...

இலங்கையில் சுமூக நிலையா?கருணாநிதிக்கு பழ.நெடுமாறன் கண்டனம்

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வளவு கொடுமைகள் இலங்கையில் நடந்துக் கொண்டிருக்கும் போது அதைக் கண்டித்து ஒரு வார்த்தை இது வரை ...

இந்திய மேலாதிக்கம் குறித்துப்பேச ஈழத் தமிழர்களுக்கு உரிமையில்லை – து.ராஜா : சபா நாவலன்

இலங்கைத் தமிழர்கள் மீதான சிங்கள பெருந்தேசிய வாதிகளின் அடக்குமுறையின் ஒவ்வொரு கட்டத்திலும் தமிழகத்தில் தமிழர்கள் தமது வேறுபாடுகளை எல்லாம் மறந்து எழுந்து நின்று குரல் கொடுத்திருக்கிறார்கள். தீக்குளித்து ...

தைவானில் 500 பேர் மலைச்சரிவுக்கு பலி.

தைவானில் கடந்த சில நாட்களாக வீசிய கடும் சூறாவளிக்காற்றுக்கு ஏராளமானோர் பலியாகியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. மலையடிவாரக் கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல கிராமங்களை மண்மூடிவிட்டதாகத் தெரிகிறது. ...

இந்தியா கடும் வறட்சியை நோக்கி…

வடக்கு,வடகிழக்கு மாநிலங்களிலும் வட இந்திய மாநிலங்களிலும் கடுமையான வறட்சி ஏற்பட்டிருக்கிறது. விவசாயம் கெட்டுப் போய் உணவுக்கே மக்கள் கையேந்தி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். விதர்பாவில் தற்கொலை செய்து ...

Page 10 of 18 1 9 10 11 18