ஒசாமா பின் லேடனின் மகன் சாத் பின் லேடன் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானில் அமெரிக்க படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஒசாமா பின் லேடனின் மகன் சாத் பின் லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க தேசிய வானொலி தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ...
பாகிஸ்தானில் அமெரிக்க படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஒசாமா பின் லேடனின் மகன் சாத் பின் லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க தேசிய வானொலி தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ...
கிழக்கு பிராந்திய கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய, புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் ...
13+ அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி கூறியுள்ளார். அவர் சொன்னதைச் செய்பவர் என யாழ்.நகரில் நேற்று முன்தினம் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.தேசிய ...
சர்வதேச ஊடகமான ஏ.பி. எனப்படும் அசோசியேட்டற் பிறஸ் செய்தி நிறுவனத்தின் இலங்கைப் பிரதிநிதிக்கான விசா அனுமதியை நீடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. ...
தமிழீழ வைப்பகத்தின் தலைமையதிகாரியான கொலின் ரூபன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இவர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் கூறினர். புதுக்குடியிருப்பைச் ...
'மஹிந்தவின் மூத்த புதல்வருக்கு வவுனியா முகாமில் மக்கள் கல்வீச்சு மற்றும் சேறடிப்பு" செய்தி தொடர்பான தெளிவுபடுத்தல்: LANKA NEWS WEB 11.07.2009ம் திகதியன்று இலங்கை நேரப்படி ...
வருகிற ஆகஸ்ட் மாதம் நடைபெறுவதாக இருந்த ஐந்து தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை அதிமுக, மதிமுக, பாமக, ஆகிய கட்சிகள் புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருக்கின்றன. மார்க்ஸ்சிஸ்டுகளும்,இந்திய கம்யூனிஸ்டுகளும் கூட ...
இலங்கையிலிருந்து வெளியேறி தற்போது மேற்கத்தேய நாடுகளில் வாழ்ந்துவரும் தமிழ் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள் கடந்த 18ம் திகதி ஜேர்மனியின் பேர்லின் நகரில் ஒன்றுகூடியுள்ளனர். இதன்போது 'இலங்கையின் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.