Month: July 2009

மரணித்துப் போனது நாங்கள் மட்டுமல்ல…!மானிடமும் கூட!! :வடக்கான் ஆதாம்

நான் யாரென்று உங்களுக்கு விளங்கியிருக்கும். சிங்களப் பேரினவாதிகளால் ஆரம்பிக்கப்பட்ட போரில் கொல்லப்பட்ட அல்லது உயிருடன் மருத்துவ வசதியின்றிஎம்மவர்களாலேயே எரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களில் (நீங்கள் விரும்பினால் போராளிகள் என அழைக்கலாம்.) ...

முகாம்களிலுள்ள மக்கள்விலங்குகளை விட தாழ்ந்த நிலையில்;தமிழ் மக்களுக்கு உண்மையான தீர்வை முன்வையுங்கள்.

  இனவாதிகள், அடிப்படைவாதிகளுக்கு இடமளிக்காமல் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிலையானதும் உண்மையானதுமான அரசியல் தீர்வை வழங்குமாறும் அதேவேளை, அரசாங்கத்திடம் இருக்கும் இது தொடர்பான திட்டம் என்ன என்பதை ...

உயிரிழப்புக்கள் துரதிஷ்ட வசமானது ஆனால் இலங்கை ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் : பன் கீ மூன்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின்போது பொதுமக்களுக்குப் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்படலாம் எனத் தெரிந்திருந்தும் ஐ.நா. அதனை அலட்சியம் செய்தது என்ற குற்றச்சாட்டை செயலாளர் நாயகம் பான் ...

காட்சிப்பிழை – ஈழப்பிரச்சனையைத் தொட்டுச்செல்லும் குறும்படம் : கார்த்திக் சுபராஜ்

ஈழப்பிரச்சனையின் பல பரிணாமங்களை குறுகிய நேரத்துள் தொட்டுச்செல்லும் குறும்படம் பெங்களூரில் வசிக்கும் கார்த்திக் சுபராஜ் இனால் நெறியாள்கை செய்யப்பட்டுள்ளது.

இனப்படுகொலையில் இன்னொரு பெயர் கருணை யுத்தம்…. : டி.அருள் எழிலன்

'' நாம் நமது தாய்நாட்டை பிரிவினைவாத பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து முழுமையாக விடுவித்துள்ளோம். இலங்கையின் ஒவ்வொரு அங்குல நிலத்தினுள்ளும் இப்போதிருந்து நடைமுறையில் இருப்பது இந்த மேன்மைமிக்க பாராளுமன்றத்தினால் ...

சிறைக்கூடங்கள் போன்று பராமரித்தமையே மக்களுக்கு மன நோய் ஏற்படக் காரணம்:ஜே.வி.பி.

இடைத்தங்கல் முகாம்களை சிறைக்கூடங்கள் போல் பராமரித்தமையே இங்கு வாழும் மக்களின் பெருமளவானோர் மனநோயினால் பீடிக்கப்பட பிரதான காரணமாகும். இவ்வாறு பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற ...

ருவாண்டா இனப்படுகொலை:கிகாலியின் முன்னாள் மேயருக்கு ஆயுள் தண்டனை.

  1994ஆம் ஆண்டில் ருவாண்டா இனப்படுகொலையுடன் கொண்டிருந்த தொடர்பு காரணமாக தலைநகர் கிகாலியின் முன்னாள் மேயருக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் அனுசரணையுடனான ருவாண்டா தீர்ப்பாயம் ஆயுள் தண்டனை ...

திடீர் ஓய்வு அறிப்பு!: இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா துயரத்தில்!!

    மேலும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு இராணுவத் தளபதியாக பதவி வகிக்கும் எதிர்பார்ப்பிலிருந்த ஜெனரல் சரத் பொன்சேக்கா, திடீர் ஓய்வு அறிப்பினால் மிகவும் கவலையடைந்திருப்பதாக இராணுவத்தின் ...

Page 10 of 19 1 9 10 11 19