Day: May 18, 2009

அழிந்து போனது புலிகளோ வெற்றி கொண்டது அரசோ அல்ல! : இனியொரு

முள்ளி வாய்கால் பகுதியில் கடந்த மூன்று நாட்களில் வரலாறு காணாத மனிதப் படுகொலை ஒன்று நடைபெற்றிருக்கிறது. சிங்கள்ப் பேரினவாதம், அரச பாசிசம், பௌத்த மையவாதம், இந்திய உளவுப்படை, ...

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: செ. பத்மநாதன் செவ்வி

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்படவில்லை என இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புலிகளின் சர்வதேசத் தொடர்பாளர் செல்வராஜா பத்மநாதன் விடுத்துள்ள அறிக்கையில் மக்கள் ...

இலங்கையில் போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் : ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

இலங்கையின் வடபகுதியில் நடந்த போரில் சிறார்கள் உட்பட மிகவும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டமை குறித்து தாம் மிகுந்த கவலையடைந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. இலங்கை இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ...

விடுதலைப் புலிகளின் தலைவர் சுட்டுக்கொலை? : பாதுகாப்பு அமைச்சு

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாக சர்வதேச செய்திச் சேவையான ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவரும், ...

புலிகளின் முக்கியஸ்தர்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பா.நடேசன், விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ...

பிரபாகரன் சுற்றி வளைப்பு : பாதுகாப்புப் படைகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதாகவும், 200 புலிகளுடன் இருக்கும் அவர் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புப் படைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதே வேளை அவரது மகனான ...

இலங்கையில் போர்க்குற்ற விசாரணை வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம்

திங்க ளன்று பிரஸ்ஸல்ஸ் நகரில் கூடும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், இலங்கை யுத்தப் பிரதேசங்களில் போர்க்குற்றங்கள் நடந்திருந்தனவா என்பது குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட ...

புலிகள் அழிக்கப்படுவார்களா ? :அ.திரு

இவர் அவசர அவசரமாக இலங்கை திரும்பியது தொடர்பாகப் பல ஊகங்கள் வெளிவந்தன. குறிப்பாக நாட்டுமக்களுக்கு வெற்றிச் செய்தியை அறிவிக்கவே மகிந்த இலங்கை வந்து இறங்கியதாக காட்டுத் தீ ...