Month: April 2009

இலங்கைத் தமிழரின் அவலமும் தமிழகக் குத்துக்கரண அரசியலும்:நரசிம்மா

தமிழகச் சட்டமன்ற அரசியல் என்பது சென்னையில் உள்ள கூவம், பக்கிங்ஹம் கால்வாய்களை விடத் துர்நாற்றம் மிக்கது. மனம் வைத்தால் இந்தக் கால்வாய்களைத் தூரெடுத்துத் தூய்மைப்படுத்தலாம். தமிழகச் சட்டமன்றத்திற்கு ...

மீட்கப்பட்ட பகுதியில் இன விகிதாசாரப்படி குடியேற்றங்களை மேற்கொள்ளவேண்டும்: மேதானந்த தேரர்.

09.04.2009. பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் புதுக்குடியிருப்பு பகுதியில் சிங்கள மக்கள் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்த ஹெல உறுமய எம்.பி எல்லாவெல மேதானந்த தேரர், முல்லைத்தீவின் பல பகுதிகளில் ...

பிரித்தானியாவுக்கு; எமது இராணுவத்தை குறைகூறஅருகதையில்லை: சம்பிக்க ரணவக்க.

09.04.2009. எமது இராணுவத்தினர் பொதுமக்களுக்குத் தீங்குவிளைவிப்பதாகக் குற்றஞ்சாட்டும் உரிமை பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் டேவிட் மிலிபான்டுக்கு இல்லையென சுற்றாடல் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் பாட்டலே சம்பிக்க ...

சோமாலியக் கடற்கொள்ளையர்களால் மேலும் ஒரு கப்பல் கடத்தல்.

உணவு உதவிப் பொருட்களடங்கிய கொள்கலன்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்றை அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 20 மாலுமிகளுடன் சேர்த்து சோமலிய கடற்கொள்ளையர்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த வாரத்தில் இவ்வாறு ...

இலங்கை அரசியல் சூழ்நிலை: இலங்கைக்கான அபிவிருத்தி உதவியை நிறுத்தியது நெதர்லாந்து அரசாங்கம்.

08.04.2009. இலங்கையின் பாதுகாப்பு நிலைவரத்தை கருத்திற்கொண்டு அபிவிருத்திக்கான நிதி உதவியை வழங்குவதில்லையென நெதர்லாந்து தீர்மானித்துள்ளது. 1970 களில் இருந்து இலங்கைக்கு நெதர்லாந்து வருடாந்தம் 3040 மில்லியன் யூரோக்கள் ...

புலிகளை சவப்பெட்டிக்குள் போட்டு இறுதி ஆணி அடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது: பிரதமர் இரட்ணசிறி .

08.04.2009. "புலிகளை சவப்பெட்டிக்குள் போட்டு இறுதி ஆணி அடிக்கும் வேலை இடம்பெறுகிறது. புதுவருடம் பிறந்து குயில் கூவும் வேளையில் இந்த நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த செய்தி வெளி ...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருக்கும்வரை அவருக்குப் போட்டியில்லை!

"நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களுக்கு செல்வதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. எதிர்வரும் நவம்பர் மாதத்துக்கு பின்னர் தேவையாயின் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்லவும் ஜனாதிபதி மஹிந்த ...

Page 17 of 21 1 16 17 18 21