Month: March 2009

2008ஆம் ஆண்டு புகலிடம்கோரிய இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

25.03.2009. இலங்கையில் தொடரும் மோதல்களால் நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை 2008ஆம் ஆண்டில் 24 வீதமாக அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 2008ஆம் ...

இலங்கை விவகாரம்:ஐ.நா.பாதுகாப்பு சபையில் ஆராய்வது தொடர்பாக தொடர்ந்து இழுபறிநிலை.

25.03.2009. ஐ.நா.: ஐ. நா. பாதுகாப்புச் சபையில் இலங்கை விவகாரம் ஆராயப்படுவது தொடர்பாக உறுப்பு நாடுகள் மத்தியில் தொடர்ந்தும் இழுபறியான நிலையே காணப்படும். அதேசமயம் இலங்கைக்கு உதவி ...

புலிகளின் துப்பாக்கிப் பிரயோகம்;அரசாங்கத்தின் எறிகணைத் தாக்குதல் -நடுவில் அப்பாவிச் சிவிலியன்கள் :ஐ.நா. சபை.

24.03.2009. வன்னியில் யுத்த சூனிய வலயத்தில் சிக்கியுள்ள அப்பாவிச் சிவிலியன்கள் பாரிய மனிதப் பேரவலத்தை எதிர்நோக்கி வருவதாகவும் இந்த நிலைமை மேலும் பாரதூரமாகக் கூடும் எனவும் ஐக்கிய ...

புலம் பெயர்ந்து வாழும் சில தமிழ் பிரமுகர்களுடன் இலங்கை அரசாங்கம் சிங்கப்பூரில் இரண்டு நாள் மாநாட்டைக் கூட்டுகிறது: பிந்திய தகவல் கொழும்பிற்கு மாற்றம்:

24.03.2009. இலங்கை அரசாங்கத்தால் வன்னியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழ் மக்கள் மீதான படுகொலை நடவடிக்கைகளுக்கு எதிராகவும், தமிழ் மக்களுடைய சுயாதிபத்தியத்தை அங்கீகரிக்கக் கோரியும் புலம் பெயர்ந்த நாடுகளில் ...

புலிகளைப் பாதுகாக்கும் பிரேரணைக்கு ஐ.நா. ஆதரவு இல்லை.

24.03.2009. பொதுமக்களை மனிதக் கேடயங்களாக விடுதலைப் புலிகள் பயன்படுத்துவதை நிறுத்தும்வரை அவர்களுக்குப் புத்துணர்வு ஏற்படும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான நாடுகள் செயற்படாது ஐக்கிய ...

ஊடகங்களுக்கு எதிரான வன்முறைகள்-வெட்கத்திற்கிடமான இந்தப் பட்டியலில் இலங்கை:பத்திரிகையாளர் பாதுகாப்பு குழு தெரிவிப்பு.

24.03.2009. இலங்கையில் ஊடகத்துறை மீதான வன்முறைகள் கடந்த வருடம் மோசமடைந்திருந்ததாக பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது. பத்திரிகையாளர்கள் கிரமமாகக் கொல்லப்படுவதும் அரசாங்கங்கள் குற்றச் செயல்களுக்குத் தீர்வு காண ...

சுகந்தி சுப்பிரமணியன் – நீள்கிறது நினைவில்லைகள் : யமுனா ராஜேந்திரன்

மரணமுற்ற பெண்கவியான சுகந்தி சுப்ரமணியனை நான் அறிந்திருந்தேன். தொண்ணூறுகளின் மத்தியில் 'எனக்குள் பெய்யும் மழை' (எக்ஸில் வெளியீடு : பிரான்ஸ்) என ஆசியப் பெண்கவிகளின் மொழியாக்கத் தொகுப்பொன்றினைக் ...

இலங்கை ஜனாதிபதி மீது சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு?: பியுசிஎல் கோரிக்கை.

23.03.2009. இந்தியாவுக்கு விஜயம் செய்திருக்கும் ஐ. நா சபையின் மனித உரிமைகளுக்கான அமைப்பின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்களை இந்தியாவின் மனித உரிமை அமைப்புகளில் ஒன்றான பியுசிஎல் ...

Page 4 of 16 1 3 4 5 16