Month: November 2008

புலிகள் கொல்லவில்லையென முதலமைச்சர் பிள்ளையான் எதனை அடிப்படையாக வைத்து கூறுகிறார்? :பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க .

17.11.2008. நிபுணத்துவம் பெற்ற பொலிஸாரும், சி.ஐ.டி.யினரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையில் தனது செயலாள ரைப் புலிகள் கொலை செய்யவில்லை என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எதனை ...

பாஸ்க் பிரிவினைவாதக் குழுவான எட்டா அமைப்பின் ஆயுதக்குழுவின் தலைவர் கைது:ஸ்பெயின் தெரிவிப்பு .

17.11.2008. ஸ்பெயின் நாட்டில் செயல்பட்டு வரும் பாஸ்க் பிரிவினைவாதக் குழுவான எட்டா அமைப்பின் ஆயுதக்குழுவின் தலைவரைக் கைது செய்ததன் மூலம் அந்த அமைப்புக்கு ஒரு பலத்த அடியயை ...

ஆனையிறவு, பரந்தன் நோக்கி படையினர் முன்னகர்வு:பிரிகேடியர் உதய நாணயக்கார தகவல்!

16.11.2008. கிளிநொச்சி, பூநகரிப் பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் பரந்தன் மற்றும் ஆனையிறவு பகுதிகளை நோக்கி தப்பிச் சென்றுள்ளதாக பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது ...

பிள்ளையானது செயலாளர் றோ உளவுப் பிரிவின் உறுப்பினரா?: இலங்கைப் புலனாய்வுத்துறை

16.11.2008. அத்துருகிரிய பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் செயலாளர் குமாரசுவாமி நந்தகோபன் இந்திய றோ உளவுப் பிரிவின் முகவராக இருக்கலாம் என புலனாய்வுத் ...

ரகு கொலையில் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பில்லை:பிள்ளையான் .

15.11.2008. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியில் தலைவராக குறிப்பிடப்பட்டுள்ள ரகு எனப்படும் குமாரசாமி நந்தகோபனின் படுகொலைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்புகள் இருப்பதாக ...

ஆயுதங்களைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு பிரபாகரனுக்கு மஹிந்த அழைப்பு !

15.11.2008. விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். விடுதலைப் புலிகளின் பலம்மிக்க தளமாக விளங்கிய பூநகரியைக் கைப்பற்றிய இராணுவத்தினருக்குப் ...

யுத்த வெற்றி குறித்து இராணுவம் கூறுவதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை:மங்கள சமரவீர .

15.11.2008. யுத்த வெற்றி குறித்து அரசு தரப்பு அடிக்கடி பிரஸ்தாபித்து வருகின்றது. ஆனால் விடுதலைப்புலிகள் பின்னடைவு கண்டதற்கான சாதகமான போக்கு காணப்படவே இல்லை. அரச ஊடகங்கள் மட்டும்தான் ...

விடுதலைப்புலிகளின் முக்கியத்தளமாகிய பூநகரி இராணுவம் வசம்.

15.11.2008. விடுதலைப்புலிகளின் முக்கியத்தளமாகிய பூநகரி பகுதி மற்றும் ஏ.32 பாதை இன்று காலை படையினர் தம் வசப்படுத்தியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. (12 GW), (10 ...

Page 8 of 18 1 7 8 9 18