டக்ளஸ் தேவானந்தாவிற்கு வீசா வழங்க அமெரிக்கா மறுப்பு
ஈ.பி.டி.பி.யின் தலைவரும், சமூக சேவைகள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கு வீசா வழங்க அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளதாக பிரபல ஆங்கில நாளேடொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ...
ஈ.பி.டி.பி.யின் தலைவரும், சமூக சேவைகள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கு வீசா வழங்க அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளதாக பிரபல ஆங்கில நாளேடொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ...
21.09.2008. இலங்கையில் சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட சட்ட விரோத போலி வைத்தியர்கள் இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ள அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இவ்வைத்தியர்களினாலே அநேகமான கருக்கலைப்பு ...
21.09.2008. இலங்கையின் திருகோணமலையின் திருகோணஸ்வரர் ஆலயத்தின் பிரதம குருவான சிவகுரு ராஜ குருக்கள், ஞாயிறு மாலை வித்தியாலயம் வீதியில் அடையாளம் தெரியாத ஆட்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதற்கிடையே, ...
21.09.2008 இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மீண்டும் பாரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருப்பதாகவும் அதன் ஊழியர்களுக்கு செப்டெம்பர் மாதச் சம்பளம் வழங்கக் கூட நிதி பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ...
21.09.2008. கடந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களை விட இவ்வருட முதல் எட்டு மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக நாடளாவிய ரீதியில் 318 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் ...
21.09.2008. பிரிட்டனின் மேற்குக் கடற்பரப்பில் 224 ஆண்டுகளுக்கு முன்னர் வீசிய சூறாவளியில் சிக்கி கடலில் மூழ்கிய நான்சி என்ற இந்தியக் கப்பலின் பாகங்கள் தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ...
21.09.2008. தமிழீழ விடுதலைப் புலிகளின் 80 வீத ஆட்பலத்தைத் தாம் குறைத்து விட்டதாகப் படைத்தரப்பு கூறுகின்றபோதும் அவர்கள் இன்னமும் பலமாகவே இருக்கின்றார்கள் என்பதைக் கடந்த இரண்டு வாரங்களாகப் ...
ஏகாதிபத்திய நாடுகள் தங்களுக்குள் உலகை பங்கு போட்டுக் கொள்ள இந்தப் போரை துவக்கினர்.கூட்டாளிகளாக இருந்த ஜரோப்பிய, அமெரிக்கத் தலைமை வஞ்சக சூழ்ச்சிகளை சோவியத் யூனியனுக்கு எதிராக செய்தாலும், ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.