Tuesday, June 16, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

புலம்பெயர் மக்கள் வழங்கிய உழைப்பும் பணமும் இனப்படுகொலை அரசின் கைகளில்

இனியொரு... by இனியொரு...
06/09/2013
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்
K.P. Regi, Executive Director of the Tamils Rehabilitation Organization (TRO) with Former USA President Bill Clinton
K.P. Regi, Executive Director of the Tamils Rehabilitation Organization (TRO) with Former USA President Bill Clinton

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (TRO) என்று அழைக்கப்பட்ட தன்னார்வ நிறுவனம் 2007 ஆம் ஆண்டு அமரிக்காவில் தடைசெய்யப்பட்டதுடன் அதன் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழீழ விடுதலைப் புலிகளோடு தொடர்புடைய அமைப்பு என்ற பெயரில் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அமரிக்க அரசால் இந்த அமைப்பு புலிகளுக்கு ஆயுதம் கொள்வனவு செய்வதற்கான வழிகளை இலகுபடுத்திக்கொடுத்தது என்றும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
புலம் பெயர் நாடுகளில் வாழ்ந்த அப்பாவி மக்களின் உழைப்பு புனர்வாழ்வுக் கழகத்தின் பணமாகச் சேர்த்துவைக்கப்பட்டு இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்ட நாடுகளில் ஒன்றான அமரிக்காவிற்கு வழங்கப்பட்டது. இன்று புலம் பெயர் நாட்டு பிழைப்பு வாதிகள் தமது பாதுகாவலர்களாகப் படம்காட்டும் அமரிக்க அரசே முதலில் இந்த அமைப்பிடமிருந்து மக்களின் உணர்வுபூர்மான பங்களிப்பைச் சுருட்டிக்கொண்டது.
பின்னதாக இலங்கையில் வெளிநாட்டு வங்கிகளில் இந்த அமைப்பின் பெருந்தொகையான பணம் வைப்பிடப்பட்டிருந்தது. இந்த அமைப்பின் தலைமை நெறியாளராகவிருந்த கே.பி.ரெஜி என்பவர் பெருந்தொகைப் பணத்துடன் தலைமறைவாகிவிட்டதாக புலிசார் அமைப்புக்களின் வட்டாராங்கள் செய்திகள் வெளிவர ஆரம்பித்தன.
ரெஜி என்பவர் அமரிக்க அதிபர் பில் கிளிங்டன், ஐ.நா முன்னை நாள் செயலதிபர் கோபி அன்னான் போன்றோரை நேரடியாகச் சந்தித்தவர் என்று தேசியக் கூக்குரலிட்டு மக்களிடமிருந்து மேலும் அதிக பணத்தை ரெஜி குழு கையகப்படுத்திக்கொண்டது.
இப்போது மகிந்த ராஜபக்ச அரசு ரெஜியினால் இலங்கையிலுள்ள வங்கிகளில் வைப்பிடப்பட்ட 86 மில்லியன் ரூபாவைக் கையகப்படுத்திக் கொண்டது. புலம் பெயர் நாடுகளிலிருந்து இனப்படுகொலையால் பாதிக்கப்படும் தமது உறவுகளுக்காகப் உணர்வுபூர்வமாக வழங்கப்பட்ட பணம் இப்போது இனப்படுகொலை இலங்கை அரசின் கைகளில்.
tro1அதே வேளை கே.பி.ரெஜியைக் கைது செய்வதற்காக உலகப் போலிசாகத் தொழிற்படுவதாகக் கூறும் இன்டர்போலின் ஊடாக இலங்கை அரசு பிடியாணை பிறப்பித்துள்ளது.
மகிந்த ராஜபக்ச அரசின் உளவுத்துறையின் தலைமை அதிகாரியே இன்டர்போலின் கொழும்புப் பிரிவின் தலைமை அதிகாரியுமாவார். இதில் வேடிக்கை என்னவென்றால் இன்டர்போலினால் தேடப்படுவதாகக் கூறப்படும் இலங்கை அரச உளவாளி கே.பி என்ற குமரன் பத்மநாதன் என்ற ஆயுதக்கடத்தல் கிரிமினல் இலங்கை ஆயுதப்படைகளின் பாதுகாப்பிலேயே தங்கியிருக்கிறார்.
அமரிக்க ஐரோப்பிய அரசுகள் தமக்கு உதவியளிப்பதாகவும், முடிந்தால் தமிழீழம் கூட பெற்றுத்தருவார்கள் என்றும் மக்களை மந்தைகளாக்கும் புலம்பெயர் புலிசார் பிழைப்புவாதிகள் மக்களின் அவலத்தில் வயிறுவளர்த்துக்கொள்கின்றனர். மறுபுறத்தில் இலங்கை அரசுடன் இணைந்து மக்களை ஒடுக்குவதற்காக இந்த அரசுகள் செயற்பட்டுவருகின்றன.
மக்களின் அழுகுரல்கள் அவமானகரமான வியாபாரப்பொருளாகிவிட்ட நிலையில் ரெஜி இன்னும் சில காலங்களில் இலங்கையில் மகிந்த ராஜபக்ச கட்சியின் வேட்பாளாரானாலும் வியப்படைவதற்கில்லை.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பயிற்சி பெறும் இலங்கை வீரர்களை திருப்பி அனுப்ப வேண்டும்:ஜெயலலிதாவின் புதிய நாடகம்

பயிற்சி பெறும் இலங்கை வீரர்களை திருப்பி அனுப்ப வேண்டும்:ஜெயலலிதாவின் புதிய நாடகம்

Comments 1

  1. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    This is news to me. I knew that the first Director that Mr. Nithayananthan had some problems here to in the 1980s. 

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...