இதுவரை இலங்கை ஜானாதிபதிக்குக் கடிதம் எழுதுவதைத் தனது முழு நேர அரசியாலக்க்கொண்டு தொழிலாற்றிய திரு.ஆனந்தசங்கரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைவிற்கு வந்தபின்னர் பேரினவாதம் குறித்து விசனம் கொள்கிறார்.
இலங்கையில் பேரினவாதம் தமிழினத்தை அழிப்பதில் விரைந்து செயற்பட்டு வருகின்றது. வெளியே தெரியாமல் கறையான் புத்தகத்தை அரிப்பது போல் இது நடைபெற்று வருகின்றது. இந்த ஆபத்திலிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்கு தமிழ் மக்கள் தங்களிடமுள்ள வேற்றுமைகளைக் களைந்து ஓரணியில் திரளவேண்டும். -இவ்வாறு தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மூதூர் பிரதேச சபை எல்லையில் அமைந்துள்ள பெருவெளி கிராமத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டதிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மூதூர் பிரதேச சபையில் போட்டியிடும் கூட்டமைப்பின் வேட்பாளர்களை தமிழ் வாக்காளர்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிறிதரன், வவுனியா மாகாணசபையின் உபதலைவர் ரதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஆனந்தசங்கரி ஐயா தனது அரசியல் காலத்தில் பலகட்சிகள் மாறி சாதனை படைத்தவர் அவர் என்னபேசுவர் என்பது அவருக்கேதேரியாத விடயமாயள்ளது . அகவே அவரின் கருத்துக்களுக்கு முக்கித்துவம் கொடுக்கவேன்டியாவசியமில்லை .
ஜ்யா கடிதசங்கரியருக்கு வந்தது புதியஞானம் அல்ல, அது சுடலைஜானம். ஏற்கனவே நம்ம சித்தப்பு சித்தார்த்தருக்கு ஞானம் பிறந்த கதை தெரியுமோ. 2009 மே மாசம் 18 ஆம் திகதிக்கு பிறகு தமிழரின் பலம் இல்லாமல் போய், தமிழ்கர்கள் பேரம் பேசும் சக்தியை இழந்து விட்டார்களாம். இனி ஒவ்வொரு தமிழ் தலைவர்களுக்கும் முக்தி தான் இல்லாதகுறை. வடக்கு கிழக்குக்கு தேர்தல் யாத்திரை போவதைவிட எங்காச்சும் காசி ,கதிர்காமம் எண்டு போனால் தமிழருக்கு செய்தபாவம் எல்லாம்நீங்கி விமோசனம் ஆவது கிடைக்கும்.
அதனையாவது வரவேற்கப் பழகுங்கள் நல்லதை காலம் பிந்தி வந்தாலும் நாம் வரவேற்கும் பண்பை கொண்டிருந்ததால் நாம் எக்காலத்திலும் நலிவுற்றிருக்க மாட்டோம்.
சரியான கருத்து ராகவன். ஆனந்தசங்கரியின் மாற்றம் நல்லதுக்கே. யார்யாருக்கு விடுதலைப்புலிகளை அழித்தால்தான் தமிழருக்கு விடிவு கிடைக்கும் என யார்யாருக்கு அவர்கடிதம் அனுப்பினாரோ அவர்களுக்கு எல்லாம் மகிந்த அரசின் திட்டமிட்ட இனவழிப்பைப் பற்றி எழுதுமாறு கேட்க வேண்டும். அவரையும் பாவிப்பதே எமக்குப் பயன்தரும்.
well said Mr Ragavan..we should not make many enmies..