முரண்

கோமா சக்தி – சிறுகதை : சு அகரமுதல்வன்

பிரான்ஸ்ஸில் வாழும் எல்லாம் இஸ்லாமியர்களையும் வேற்றின மக்களையும் மாபியாக்கள் எண்டு சொல்லும் படத்தில நடிச்சுப் போட்டு நாளைக்கு மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் மாவோ அம்பேத்கர் பெரியார் என்று ...

Read more
தமிழர்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் : ரனில்

ஐக்கிய இலங்கைக்குள் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. பிளவுபடாத இலங்கையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொரளையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட கூட்டத்தில் அவர் இதனைக்...

Read more
அமெரிக்கக் கண்காணிப்பாளர்கள் தேர்தலில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்

இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் அமெரிக்க நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ள போதும் எக்காரணம் கொண்டும் அமெரிக்கர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டார்களென என்று தேர்தல்கள் திணைக்களமும் பெப்ரல் அமைப்பும் உறுதி தெரிவித்துள்ளன. அமெரிக்காவை தளமாகக் கொண்டு செயற்படும் தேசிய...

Read more
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்யின் ஜனாதிபதித் தேர்தல் பற்றிய பகிரங்க அரசியல் கருத்தரங்கில் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல் ஆற்றியஉரை.

நாட்டின் ஏகப்பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கும் இனஅடிப்படையில் ஒடுக்கப்பட்டுவரும் தேசிய இனங்களுக்கும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மூலம் விடிவோ விமோசனமோ வரப்போவதில்லை. அந்நிய சக்திகளின் ஆதரவும் அரவணைப்பும் பெற்று நிற்கும் தரகு முதலாளிய பேரினவாத ஆளும்வர்க்கக சக்திகள் ஆட்சி அதிகாரத்தைப்...

Read more
சனாதிபதி தேர்தலில் என்ன செய்திட வேண்டும்? : பழ றிச்சர்ட்

சில காலமாக சனாதிபதி தேர்தல் தொடர்பாக ஆருடம் கூறப்பட்டு வந்த நிலையில், தேர்தல் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டு, பத்து தினங்கள் கடந்து விட்ட நிலையிலும் சிறுபான்மை மக்களை பிரதிநிதிதுவபடுத்தும் பெரும்பாலான கட்சிகள் நழுவல் போக்கை கடைபிடித்து வருகின்றன. பெரும்பான்மை...

Read more

பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வாகா சாவடிப் பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 55 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர் 120 பேர் படுகாயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களுள் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 3 பேர் அடங்குவர் என போலிஸ்...

Read more
தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையின் பின்னணியில்…

தமிழக மீனவர்கள் 5 பேர் போதை பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை தூக்கில் போட கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மீனவர்கள் 5 பேரை உடனே மீட்க வலியுறுத்தி தமிழக மீனவர்கள் காலவரையற்ற...

Read more

மலையகத்தில் பெருந்தோட்டப் பகுதியில் மக்கள் தங்களின் கடமைகளுக்கு செல்ல ஆயத்தமான நேரம், மாணவர்கள் எதிர்கால நோக்கத்தை அடைய துடிக்கும் நேரம், தாய்மார்கள் பிள்ளைகளுக்கு உணவை தயாரித்து கொடுத்து மகிழ்ந்த நேரம், கால நிலையில் குளிர் குறைந்த பிரதேசம். ஆனால்...

Read more
Page 2 of 23 1 2 3 23