முரண்

இலங்கை மீனவர்கள் கடந்த மாதம் தூத்துக்குடி அருகே இந்திய கடல்பகுதியில் அத்தமீறி மீன் பிடித்தனர். இதையடுத்து, இந்திய கடலோர காவல் படையினர் இலங்கை மீனவர்கள் 14 பேரை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட அவர்கள் சென்னை கொண்டுவரப்பட்டனர்....

Read more
NGO பின்புலத்தை ஆராய ராம.கோபாலன் வேண்டுகோள்:ஒநாய் அழுகிறது

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என்று கூறப்ப்படும் அரசு சார அமைப்புக்கள்(NGO) அடிப்படையில் அரசுகளுக்கு ஆதரவானவையே. அரசுகளுக்கு எதிரான மக்களின் உணர்வை உள்வாங்கிச் சிதைப்பது அவற்றின் நோக்கங்களில் ஒன்றாகும். அரசுகள் இவற்றிற்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதன் ஊடாக மக்களின் போராட்டங்களைத்...

Read more
உத்தர் பிரதேசத்தில் பெண் நீதிபதி ஒருவரும் பாலியல் வன்முறைக்கு உள்ளானார்

உத்திரப் பிரதேசம் அலிகாரில் பெண் நீதிபதி ஒருவர் உறவினர்களால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.அலிகாரில் உள்ள நீதிமன்ற அலுவலர்கள் குடியிருப்பில் 32வயதாகும் பெண் நீதிபதி ஒருவர் வசித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது வீட்டின்...

Read more
மோடி வருகைக்காக ஒபாமா காத்திருக்கிறார்!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை, ஒபாமாவின் அரசு நிர்வாகம் எதிர்நோக்கி காத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார். குஜராத்தில் இஸ்லாமியர்கள் மீதான இனப்படுகொலையைக் காரணமாக முன்வைத்து மோடிக்கு அமெரிக்க அரசு விசா அனுமதி வழங்க...

Read more
ராஜபக்ச வருகைக்கு எதிராக பாரதிராஜா அறிக்கை:பிழைப்பு வாதிகள் மட்டும்

நாளை 26 ஆம் திகதி இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி இந்தியப் பிரதமராகப் பதவியேற்கிறார். இந்த நிகழ்வில் இனக்கொலையாளியும் இலங்கை அரச பயங்கரவாதியுமான மகிந்த ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராஜபக்சவிற்கு இணையான இனக்கொலையாளியான நரேந்திர மோடி ஆட்சிக்கு வரும்ப்போது...

Read more

மோடி அரசை விமர்சிக்க வேண்டாம் அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என, அனைவரும் ஆதரவு தர வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். கருத்துக்களைக் கண்டு அஞ்சும் பாசிஸ்டுக்கள் உலகம் முழுவதிலும் இப்படித்தான் ஆரம்பிப்பார்கள். தமிழ் நாடு...

Read more
ஜெயலலிதா மீதான ஊழல் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்று அவர்கள் மீது சென்னை எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் வருமான வரித்துறை உதவி ஆணையர்...

Read more
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு:விசாரணைக்குத் தடைவிதிக்க மறுப்பு

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,லெக்ஸ் நிறுவன வழக்குகள் முடியும் வரை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்டில் ஜெயலலிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த...

Read more
Page 3 of 23 1 2 3 4 23