முரண்

தமிழ்நாடு மற்றும் இலங்கை நாட்டு மீனவர்களுக்கு இடையே கொழும்பில் நேற்று நடந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பாக் ஜலசந்தி பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினரால் மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது. சர்வதேச...

Read more

தமிழக கடலோர காவல் படையினர் நேற்று முன்தினம் ‘அபீக்’ கப்பலில், கேப்டன் ஜேடி தலைமையில் தமிழக–ஆந்திர கடல் எல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 11 பேரை...

Read more
ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் :கருணாநிதி

ஜல்லிக்கட்டு காளைப் போட்டித் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று, திமுக தலைவர் மு.கருணாநிதி கோரிக்கை வைத்துள்ளார். கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு காளைப்...

Read more
புலிகள் ஒருங்கிணைகிறார்கள் : அமெரிக்க இந்திய இலங்கை அரசுகளின் கூட்டுச் சதி

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக பணம் பெற்றுக்கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களின் பணத்தை தொடர்ச்சியாக தமிழீழ விடுதலைப் புலிகள் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளது. பயங்கரவாதம் தொடர்பிலான அண்மைய அறிக்கையில் அமெரிக்கா இதனை சுட்டிக்காட்டியுள்ளது.அறக்கட்டளைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின்...

Read more
சென்னை ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் இளம்பெண் சுவாதி உயிரிழந்தார். 14 பேர் படுகாயமடைந்தனர். சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த 14 பேருக்கு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர...

Read more

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசும்போது, நான் ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தானில் இருந்து தாவூத் இப்ராகிமை இந்தியாவிற்கு கொண்டு வருவேன் என கூறியிருந்தார். மோடியையும் இந்தியத் தேர்தலையும் வழி நடத்துவது பல்தேசிய நிறுவனங்களும் அமெரிக்காவுமே. அமெரிக்கப்...

Read more

ஆம் ஆத்மி தொண்டகள் பா.ஜ.கவினரால் தாக்கப்படுவதன் மூலம் தொடர் ஆம் ஆத்மிக்கு தொடர் அச்சுறுத்தல் விடுக்கின்றனர்" என்று ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் கூறியுள்ளார். வாரணாசியில் ஆம் ஆத்மி தொண்டர்கள் நேற்று இரவு கெஜ்ரிவாலை ஆதரித்து அசி கேட்...

Read more
பத்து ஆண்டு கால ஆட்சி என்பதால் மத்திய அரசுக்கு எதிரான அலை வீசுகிறது:ராகுல்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது 10 ஆண்டு கால ஆட்சியில் ஒரு சில தவறுகள் செய்திருக்கிறது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஒப்புக்கொண்டுள்ளார். ராகுல் காந்தி கூறியதாவது:- ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 10 ஆண்டுகள்...

Read more
Page 4 of 23 1 3 4 5 23