இலக்கியம்/சினிமா

இனியொரு முள்ளிவாய்கால் வாராது போகட்டும்!! : விஜி(லண்டன்)

விலங்குகள் நொறுங்க விடுதலை சூரியன் ஒளிர்வதை காண இருப்போமோ இல்லையோ தெரியாது ஆனாலும் தெருக்களில் களனிகளில் நெருப்புக் கூடங்களில் வாடும் மனிதருடன் புத்தன் சிலையின் நிழலில் ஒதுங்கி நீர்வற்றிய குளத்தின் கரையில் தம்பசியாற தாமரை கிழங்கினை கிளறும் சுகுமாவதிகள்...

Read more
மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் 07 : T .சௌந்தர்.

மெல்லிசைமன்னர்களின் இசைக்குழுவின் பங்காற்றிய இசைக்கலைஞர்கள் பலரும் அவ்வவ் வாத்தியக்கருவிகளைக் கையாளுவதில் தங்கள் மேதைமையைக் காண்பித்தார்கள் என்று அவர்களின் ஆற்றலை கண்டவர்கள் கூறுகிறார்கள்.ஏன் அவர்கள் வாசிப்பில் வெளிவந்த பாடல்களை கேட்கும் நாமும் உணர்கிறோம்.

Read more
மூதேவி யார்? : வி.இ.குகநாதன்

இன்று அரசியலிலோ அல்லது பொது வாழ்விலோ ஒருவரிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஒரு வடிவமாக கொடும்பாவி எரித்தல் காணப்படுகிறது.  இந்த கொடும்பாவி எரிப்பின் தோற்றுவாய் மேற்கூறிய மூத்ததேவியே.

Read more
மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் 06 : T .சௌந்தர்

தங்கள் இசையை முன்னவர்கள் போல அமைப்பதும் அதன் கட்டுனமானங்களை குலைக்காமல் அதனோடியைந்த புதுமையை தங்களுக்கே உரிய தனித்தன்மையுடனும் புகுத்தினார்கள்.வாத்திய இசையில் புதிய உத்திகளும், சோதனை முயற்சிகளும் செய்தனர்.வாத்திய இசையின் நுண்மையான அலைவீச்சை பரந்த கற்பனையில் புதுவர்ணக்கலவையாய் தந்தனர்.மின்னி ,மின்னி...

Read more
யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு:ஓர் இலக்கிய வரலாற்றுக் கண்ணோட்டம்-கா. சிவத்தம்பி

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது""பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள் எமக்கு இங்கு இயைபுடைய ஒன்றாகின்றது. வுரலாற்று முகவர்களின் “சிந்தனைப் பக்கத்தை” அறிவது வரலாற்றாசிரியரின் கடமையெனின், இலக்கிய...

Read more
மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் : 05 : T .சௌந்தர்

1960 களில் வெளிவந்த தமிழின் மெல்லிசைமுறையின் வெற்றிப்பெருமிதம் என்றாலே  மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இணையினரே என்பதை பாடல்கள் நிரூபணம் செய்தன.   கலையம்சமும்   , கேட்கக்கேட்கத் திகட்டாத தெள்ளமுதமாகவும்,வார்த்தையால் வணிக்கமுடியாத இனிமையுடனும்    விளங்குகின்ற பாடல்கள் தான் எத்தனை எத்தனை...

Read more
நீர்ப் பூக்குழி…: எம்.ரிஷான் ஷெரீப்

குரூர வேட்டைக்காரனொருவனின் கரம் தீண்டி சுவாசம் நின்றதிர்ந்த பட்டு வண்ணத்துப் பூச்சியின் உடல் ஒரு பூக்குழியில் மிதந்த நாளில் கொக்குகளும், மீன்கொத்திகளும், நீர்க்காகங்களும் அச் சின்னஞ்சிறிய பெண்ணின் சடலத்துக்குக் காவலிருந்ததைக் கண்டன சின்னவளைக் காணாது வனமெங்கும் தேடிய விழிகள்...

Read more
மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் : 04 : T .சௌந்தர்

மேற்குறிப்பிடட நாட்டுப்புறப் பாடல் வகைகளை மையமாக வைத்து மெல்லிசைமன்னர்களும் பட்டுக்கோட்டையாரும் இணைந்து தந்த பாடல்கள் ஒன்றையொன்று பிரிக்கமுடியாத வண்ணம் மிக இயல்பாய் அமைத்திருக்கின்றன.பாடல்களின் எளிமையும், கருத்துச்செறிவும் அவை மெட்டுக்கு எழுதப்பட்ட பாடல்கள் போலல்லாது எழுதப்பட்ட வரிகளுக்கு இசை அமைக்கப்படட...

Read more
Page 3 of 49 1 2 3 4 49