இலக்கியம்/சினிமா

கர்ணன் திரைப்படம், அரசியல், கொஞ்சம் வரலாறு- கார்த்திகேயன் தெய்வீகராஜன்.

: திரைப்படத்தினைத் திறனாய்வு செய்யும் அறிவெல்லாம் எனக்கில்லை என்பதால் கர்ணன் திரைப்படம் மிக நன்றாயிருக்கிறது, அழகியலுடன் எடுக்கப்பட்டிருக்கிறது, திரையில் காட்டப்படா மக்களின் வாழ்வைக் காட்டியிருக்கிறது. பாராட்டுகள், வாழ்த்துகள் தோழர் மாரி செல்வராஜ் என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.ஒரு சிலர் இந்தப்...

Read more
கர்ணன் ஒரு பார்வை- ராஜசங்கீதன்

வாக்கு கேட்டதற்காக பட்டியல்சாதி இளைஞன் கொல்லப்படும் சூழலில்தான் வெளிவருகிறான் கர்ணன். கதைக்களமாக இருக்கும் 96-97 காலகட்டத்திலிருந்து இன்று வரை எதுவும் மாறிவிடவில்லை. பேருந்து செல்லாத ஊரும் அதிகாரம் பெற வாக்கு கேட்கமுடியாத ஊரும்தான் தமிழகத்தின் யதார்த்தமாக இருக்கிறது.கொடியங்குளத்தில் நடந்த...

Read more
மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் – [ 09 ] : T .சௌந்தர்

பெண் பாடகிகளை தனியேயும் இரண்டு குரல்கள் இணைந்த பாடல்களிலும் பாட வைத்த மெல்லிசைமன்னர்கள் ஆண்குரல்களுடன் இணைந்தும் பல ஜோடிப்பாடல்களையும் பாட வைத்தார்கள்.அங்கேயும் சுசீலாவின் குரலே முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது. அது அவரின் இனிமையான குரலுக்கு கிடைத்த பெரும் அங்கீகாரம் ஆகும்.

Read more
த்ரிஷ்யம் 2: குற்றம் புரிதலின் அழகியல்-பேராசிரியர் ராஜ்

எல்லா குற்றவாளிகளும் ஏதோவொரு தடயத்தை விட்டுச் செல்வார்கள் என்றவொரு குறிப்பு தஸ்தாயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ நாவலில் வரும். த்ரிஷயம் 1–இல் குற்றவாளி விட்டுச் செல்லும் தடயம் என்று எதுவுமிருக்காது. இது குற்றமும் விடுதலையும் பற்றியது. ஆனால் குற்றத்தை பார்த்த...

Read more
`காதலர் நாள்` கொண்டாட்டம் தமிழர் மரபா? ::வி.இ.குகநாதன்

காமன் விழாவில் கலந்து கொள்வதற்காகச் சென்ற இணையர் (காதல் சோடிகள்) தங்கியிருக்க அமைக்கப்பட்ட குடிலினை `மூதூர்ப் பொழில்` மற்றும் `இளவந்திகை` என்ற பெயர்களில் அழைக்கப்பட்டதாகச் சிலம்பு சொல்லுகின்றது .

Read more
யாருமில்லா நிகழ்காலம் : நடா சுப்ரமணியன்

வாழ்வின்  வாசலில் வந்து நின்றவாறு  உபாதைகளால்  வியாக்கியானங்கள் கூறும்  புது புது வியாதிகளும்  இவ்வாறுதான்  இன்றைய என் நாட்கள்

Read more
தமிழர்களும் திசைகளும் : வி.இ.குகநாதன்   

கடற்கரையிலிருந்து பார்த்தபோது, கதிரவன் ஆழ்நீர்க் கீழ்க்கடலிலிருந்து எழுவது போன்ற தோற்றம் பழந்தமிழருக்கு வியப்பினை ஏற்படுத்தியது.  ஆழ்நீர்’ தமிழில் ‘குண்டுநீர்’ எனப்படும்

Read more
மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் 08 : T .சௌந்தர்.

1950 களில் வெளிவந்த எம்.ஜி.ஆர் , சிவாஜி படங்களை பார்த்தால் அவர்கள் பெரும் பாலும் சமூகக்கதைகளில் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தமையும் , பாடல்களின் இயல்பும் யார் பாடுகிறார்கள் என்ற அக்கறையும் இருக்கவில்லை என்பதையும் அவதானிக்க முடியும். நாயக...

Read more
Page 2 of 49 1 2 3 49