விலங்குகள் நொறுங்க விடுதலை சூரியன் ஒளிர்வதை காண இருப்போமோ இல்லையோ தெரியாது ஆனாலும் தெருக்களில் களனிகளில் நெருப்புக் கூடங்களில் வாடும் மனிதருடன் புத்தன் சிலையின் நிழலில் ஒதுங்கி நீர்வற்றிய குளத்தின் கரையில் தம்பசியாற தாமரை கிழங்கினை கிளறும் சுகுமாவதிகள்...
Read more















