inioru admin

inioru admin

மாகாணசபைத் தேர்தலில் மாவை சேனாதிராஜாவுக்கு எதிராக களமிறங்குகின்றார் விக்னேஸ்வரன்!

மாகாணசபைத் தேர்தலில் மாவை சேனாதிராஜாவுக்கு எதிராக களமிறங்குகின்றார் விக்னேஸ்வரன்!

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பாகப் போட்டியிடவுள்ள அக்கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜாவுக்கு எதிராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் வடமாகாண...

தேர்தலில் மதவாதத்தைக் கிளப்பிவிடும் சிவசேனா மற்றும் இந்துசமயப் பேரவை!

தேர்தலில் மதவாதத்தைக் கிளப்பிவிடும் சிவசேனா மற்றும் இந்துசமயப் பேரவை!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநகரசபைத் தேர்தலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மாநகர முதல்வர் பதவிக்குப் போட்டியிடுவதற்கென பல கட்சிகள் தமது கட்சிகளிலிருந்து...

கந்துவட்டிக்காரனை தேர்தலில் முன்னிறுத்திய சிறிதரன்!

கந்துவட்டிக்காரனை தேர்தலில் முன்னிறுத்திய சிறிதரன்!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தர்மபுரம் வட்டாரத்தில் போட்டியிடுவதற்கு தர்மபுரத்தினைச் சேர்ந்த கந்துவட்டி அறவிடும் ஜீவன் என்பவரை தமிழ்த் தேசியக்...

இலங்கையில் தடைசெய்யப்பட்ட ரமடோல் மாத்திரையுடன் மாநகரசபை வேட்பாளர் கைது!

இலங்கையில் தடைசெய்யப்பட்ட ரமடோல் மாத்திரையுடன் மாநகரசபை வேட்பாளர் கைது!

இலங்கை மருந்தாக்க கூட்டுத்தாபனத்தில் மாத்திரமே விற்பனை செய்யப்படும் ட்ரமடோல் மாத்திரையுடன் மாநகரசபை உறுப்பினர் ஒருவர் அம்பாறையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அக்கரைப்பற்றைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் முகமத் ரபீக் எனப்படும்...

யாழ். நகரின் மத்தியில் புளொட் உறுப்பினர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு!

என்னிடம் ஆயுதங்கள் இருப்பது பாதுகாப்பு அமைச்சுக்குத் தெரியும் – கைதுசெய்யப்பட்ட புளொட் உறுப்பினர் நீதிமன்றில் தெரிவிப்பு!

கடந்த வாரம் யாழ் நகரின் மத்தியில், புளொட் அமைப்பினரால் நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டுவந்த வீட்டிலிருந்து ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்கப்பட்டதுடன், அவ்வீட்டில் தங்கியிருந்த புளொட் அமைப்பின் ஆரம்ப உறுப்பினர்...

இன அழிப்பை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசு, அடையாள அழிப்பை மேற்கொண்டு வருகின்றது!

இன அழிப்பை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசு, அடையாள அழிப்பை மேற்கொண்டு வருகின்றது!

இலங்கை என்ற முதலாளித்துவ அரச கட்டமைப்பு நிலைக்க வேண்டுமானால், இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் இருப்பும் தவிர்க்கவியலாத ஒன்று. சிங்கள உழைக்கும் மக்கள் அரசின் மீதான வெறிப்புணர்வுக்கு...

சம்பந்தனைப் புறந்தள்ளிய சிறிதரன், கிளிநொச்சியில் பங்காளிக் கட்சிகளைப் புறந்தள்ளி வேட்பு மனுக்களைச் சமர்ப்பித்துள்ளார்!

சம்பந்தனைப் புறந்தள்ளிய சிறிதரன், கிளிநொச்சியில் பங்காளிக் கட்சிகளைப் புறந்தள்ளி வேட்பு மனுக்களைச் சமர்ப்பித்துள்ளார்!

ஜனவரி மாதம் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஆசனப் பங்கீடுகள் தொடர்பாக கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு ஒவ்வொரு மாவட்டத்துக்குமான ஆசனப் பங்கீடுகள் தமிழ்த்...

மாவையின் மகன் வலிகாமம் பிரதேசத்தில் போட்டி!

மாவையின் மகன் வலிகாமம் பிரதேசத்தில் போட்டி!

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் மகன் தேர்தலில் போட்டியிடவுள்ளார். இவர் வலிகாமம் பிரதேசத்தில் போட்டியிடவுள்ளார். வலிகாமம் பிரதேசத்திலிருந்து வலிகாமப் பிரதேச தவிசாளர்...

Page 3 of 9 1 2 3 4 9