March, 2012

Page 1 of 1112345...10...Last »

உலகவங்கிக்கு எதிரான பிரிக்ஸ் -BRICS- நாடுகளின் வங்கி உருவாகலாம்

உலகவங்கிக்கு எதிரான பிரிக்ஸ் -BRICS-  நாடுகளின் வங்கி உருவாகலாம்

இந்தியத் தலைநகர் டெல்லியில் பிரிக்ஸ் மாநாட்டில் ஐ.எம்.எப் இற்கான பொருளாதார உதவியை நிறுத்திவைக்கப்போவதாக இந்த நாடுகள் தெரிவித்துள்ளன. இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் கூட்டாக விடுத்த அறிக்கையில் ஐ.எம்.எப் இல் தமது முடிவெடுக்கும் அதிகாரம் இல்லாத வரை அந்த அமைப்பு வலுவற்றதாகிவிடும் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். உலகப் பொருளாதார நெருக்கடி காலத்தின் போது உலகப் பொருளாதாரத்தைக் கையாள்வதில் மேற்கு நாடுகள் தோல்வியடைந்துள்ளன எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். கூட்டறிக்கை வெளியான போதும் பிரிக்ஸ் இல் அங்கம்

ரஜீவ்காந்தி கொலையில் குற்றம் சுமத்தப்பட்ட மூவரின் தூக்குத் தண்டனை வழக்கு ஒத்திவைப்பு

ரஜீவ்காந்தி கொலையில்  குற்றம் சுமத்தப்பட்ட மூவரின் தூக்குத் தண்டனை வழக்கு ஒத்திவைப்பு

ரஜீவ் காந்தி கொலையில் தொடர்புடயவர்கள் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரிய வழக்கு விசாரணையை ஜுன் 22ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். இந்த வழக்கில் தமிழக அரசின் சந்தர்ப்பவாத முடிவைத் தொடர்ந்து இது புதிய பரிமாணத்தை அடைந்தது. தூக்கு தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நிராகரித்தார். இதையடுத்து இந்த 3 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை

ஹிலாரி கிளின்டன் சவுதி அரேபிய சர்வாதிகார மன்னருடன்..

ஹிலாரி கிளின்டன் சவுதி அரேபிய சர்வாதிகார மன்னருடன்..

அமரிக்க ராஜங்க செயலர் ஹிலாரி ரொட்டாம் கிளிங்டன் அமரிக்காவின் நெருங்கிய நாடான சௌதி அரேபிய மன்னர்ரும் சர்வாதிகாரியுமான மன்னர் அப்துல்லாவைச் சந்தித்தார். சிரிய அரசு மீதான தாக்குதல்கள் குறித்தே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது சவுதி அரேபிய உளவுத்துறையைத் தலைவரான மோகன் பின் அப்துல் அஸீஸ், பாதுகாப்பு அமைச்சர் சல்மன் பின் அப்துல் அஸீஸ் ஆகியோரும் உடன் இருந்தனர். இதே வேளை அமரிக்க ஆதரவு நாடுகளும் சர்வாதிகாரிகளின் ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளுமான பஹ்ரெயின், காட்டார்,

சிரிய கிளர்ச்சிக் காரர்களுக்கு மேலதிக பணம் வழங்கும் பிரித்தானிய அரசு

சிரியாவில் கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் தரப்பினருக்கான உதவிகளை பிரித்தானியாக இரட்டிப்பாக உயர்த்தியுள்ளது. ஜனாதிபதி பஷர் அல் அசாட்டிற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் தரப்பினருக்கு இதுவரையில் வழங்கப்பட்டு வந்த உதவிகளை இரண்டு மடங்காக உயர்த்துவது என பிரித்தானியா தீர்மானித்துள்ளது. கிளர்ச்சியாளர்களுக்கு மேலதிகமாக 500000 ஸ்ரெலிங் பவுண்ட்கள் உதவியாக வழங்கப்பட உள்ளது என வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய அடிப்படை வாதிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தக் கிளர்ச்சியாளர்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவருவதாக கடந்தவாரம் ஜேர்மனியப்

தமிழர்களின் நிலையை ஆய்வு செய்வது என்ற தலையங்கத்தில் இலங்கை செல்லும் பாராளுமன்றக் குழு

தமிழர்களின் நிலையை நேரில் சென்று ஆய்வு செய்வது என்ற தலையங்கத்தில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழு வரும் ஏப்ரல் 16-ல் இலங்கை செல்லவுள்ளது. இந்த விஜயத்தில் கலந்து கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. கடந்த பெப்ரவரி மாதம் 11ம் திகதி இந்திய சர்வகட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்ய இருந்ததாக அறிவிக்கப்பட்ட போதிலும், அந்த விஜயம் ஒத்தி வைக்கப்பட்டிரு;தமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் ஐ.நா மனித உரிமைப் பேரவை உறவைத் துண்டித்தது

இஸ்ரேல் ஐ.நா மனித உரிமைப் பேரவை உறவைத் துண்டித்தது

இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் ஐ.நா. மனித உரிமை அமைப்புடனானஅனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அந்நாடு அறிவித்துள்ளது. பலஸ்தீனத்தின் உரிமையை அபகரிக்கும் வகையில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றனவா? என்பது குறித்து சர்வதேச அளவிலான விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பாகிஸ்தான் தலைமையில் இஸ்லாமிய நாடுகள் கடந்த வாரம் இத்தீர்மானத்தைக் கொண்டுவந்தன. அமெரிக்கா மட்டுமே தீர்மானத்தை எதிர்த்தது. இதைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமை பேரவையுடனான உறவைத் துண்டிப்பதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.

இலங்கையின் கொலைக்களங்கள் – 2: முழுமையான தமிழ் விளக்கம்

ஆங்கிலம் தெரியாத தமிழ் மக்களுக்கு இது பெரிதும் உதவும் என்பதால் உங்கள் நட்பு வட்டத்தில் இந்தக் கட்டுரையினை விரிவாக கொண்டு செல்லுமாறு கோருகிறோம்.

மக்கள் போராட்ட அமைப்பு இன்று முதல், முன்னிலை சோசலிஸக் கட்சி என்ற பெயரில் இயங்க தீர்மானம்

ஜே.வி.பிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அந்த கட்சியில் இருந்து விலகி, மக்கள் போராட்ட அமைப்பு என்ற பெயரில் இயங்கி அணியினர் இன்று முதல், முன்னிலை சோசலிஸக் கட்சி என்ற பெயரில், இயங்க தீர்மானித்துள்ளனர். கொழும்பு தேசிய நூலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. முன்னிலை சோசலிஸக் கட்சி ஏப்ரல் மாதம், 9 ஆம் திகதி கட்சியின் மாநாட்டை நடத்தவுள்ளதாகவும் மாநாட்டின் போது, கட்சியின் புதிய அதிகாரிகள் சபை தெரிவுசெய்யப்படும் எனவும் அதன்

இந்தியா சீனா இணையும் BRICS மாநாடு ஆரம்பம்

இந்தியா சீனா இணையும்  BRICS மாநாடு ஆரம்பம்

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் ‘பிரிக்ஸ்’ நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. நான்காவது ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜிண்டாவ், ரஷ்ய அதிபர் மெத்வடேவ், பிரேசில் அதிபர் தில்மா ரூஸ்செப், தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா ஆகியோர் நேற்று டெல்லி வந்தனர். அவர்களுக்கு ஜனாதிபதி பிரதீபா பட்டீல் நேற்று இரவு விருந்து அளித்தார். உலகின் அரசியல் பொருளாதார அதிகார

அதிகாரிகள் மனைவியை மிரட்டுகின்றனர் : உதயகுமார்

எனது அறக்கட்டளை அலுவலகத்திற்கு வந்த அதிகாரிகள் மிரட்டும் வகையில் நடந்து வருவதாக எனது மனைவி கூறியுள்ளார். ஆனால் இந்த மிரட்டலுக்கெல்லாம் நாங்கள் பயப்படப் போவதில்லை என்று உதயக்குமார் கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் குழு இன்று காலை நாகர்கோவிலுக்கு வந்தது. அங்கு கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டக் குழுத் தலைவர் உதயக்குமாரின் வீட்டு மாடியில் உள்ள அவரது சாக்கர் அறக்கட்டளை அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை குறித்து தற்போது இடிந்தகரையில் முகாமிட்டுள்ள உதயக்குமார் செய்தியாளர்களிடம்

Page 1 of 1112345...10...Last »