கிரெகோரியன் (Gregorian) கால அட்டவணையின் அடிப்படையில் ஜனவரி முதலாம் திகதி மேற்கு நாடுகள் உட்பட பல நாடுகளில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. கிரெகோரியன் கலன்டர் உலகின் காலச் சுற்றை அளவிடும் பொதுவான முறையாகக் கருதப்படுகிறது. இக் கால அளவை அளவிடும் முறை மேற்கின் ஆதிக்கம் மூன்றாம் உலக நாடுகள் மீது திணிக்கப்பட்ட அடக்கு முறையின் சின்னமாகவும் கருதப்படுகிறது. எது எவ்வாறாயினும் உலகின் பொது நியதியாகிவிட்ட கிரெகோரியன் புத்தாண்டில் புரட்சிகர மாற்றங்களை எதிர் நோக்கி இனியொருவும் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவிக்கின்றது.
வட கிழக்கில் வாழும் தமிழ்ப் பேசும் இனத்தின் அடிப்படை உரிமைகளை ஏற்றுக் கொள்ளும் பரந்துபட்ட ஐக்கிய முன்னணியை ஏன் உருவாக்கக் கூடாது என்கிற கேள்வி எழுகிறது.
பெலியத்த பகுதி நிலப்பிரபுத்துவக் குடும்பத்தின் அடியாளான மகிந்த ராஜபக்ச அப்பகுதியில் 80 இற்கும் அதிகமானவர்களைக் கொலைசெய்த அடியாளாகப் பிரபலமானார். இக்கொலைகளை மகிந்த தானே முன் நின்று நிகழ்த்தியதாக பெலியத்த மக்கள் கருதுகின்றனர். அரசியலுக்காகக் கொழும்பு செல்வதற்கு முன்னதாக வயல் வெளியில் வழக்குரைஞர் ஒருவரை வெட்டிக்கொன்றதாக ஒரு சாட்சி கூறப்படுகின்றது.புலிகள் பலமான அமைப்பாக இருந்த காலத்தில் அரசியல் லும்பன் ஒருவரை பிரதமராக்க வேண்டிய தேவை கருதி மகிந்தவை பிரதமராக்கினார் மற்றொரு பேரினவாதியான சந்திரிக்கா குமாரணதுங்க. பெலியத்த கொலைகளில் ஆரம்பித்து
வை.கோ, தா.பாண்டியன், திருமாவளவன், நெடுமாறன் போன்ற புலி ஆதரவுத் தலைவர்கள் மரண ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக வருகிறார்கள்.
வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்ததின் போது சிக்குண்ட பொது மக்களிடம் அறிமுகம் இல்லாத மோசமான சுவாச நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக யாழ்.கிளிநொச்சி மூல்லைத்தீவு காசநோய்க் கட்டுப்பாட்டு அதிகாரி வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவித்துள்ளார் இறுதி யுத்தத்தின் போது சிக்குண்டிருந்த மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது இறுதிப்போரின் போது அதிகளவான மக்கள் சிக்கண்டிருந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஏறிக்கணைக்குண்டு தாக்குதல்களே இதற்கு காரணமாக அமைந்துள்ளது. ஏறிக்கணைத்தாக்குதல் காரணமாக மேல் எழுந்த மணற்தூள்கள் மற்றும் நுண்ணிய வெடி மருந்து
கூட்டமைப்பு தொடர்பில் பொய்யான கருத்துக்களை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தி வருகிறார் ஜனாதிபதி. இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தை நெருக்கடிக்குள் தள்ளவே முயற்சிக்கிறார் . சர்வகட்சி குழு பேச்சுவார்த்தை, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை ஆகியவற்றை ஓரங்கட்டியுள்ள அரசாங்கம் தற்போது பாராளுமன்றத் தெரிவுக்குழுவை தூக்கிப்பிடித்துக் கொண்டிருப்பது தீர்வுக்கான நகர்வில் அக்கறையற்று அரசு கூட்டமைப்பின் மீது பழிபோடுவது பரிகாசத்திற்குரியதாகும். கூட்டமைப்பு மீது புலி முத்திரை குத்தி சிங்கள மக்கள் மத்தியிலும் சர்வதேச சமூகத்திடமும் ஆதரவு திரட்டும் நோக்கமே.
சீனா உடனான இலங்கையின் உறவு காரணமாக, இந்தியாவுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளது. இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ரோஹித போகொல்லாகம அளித்துள்ள பேட்டியில், “சர்வதேச அரங்கில் எங்களுக்கு சீனா ஆதரவு அளித்து வருகிறது. போர்க் காலத்திலும், போருக்குப் பின்பும் பொருளாதார நடவடிக்கைகளில் நிபந்தனையற்ற ஆதரவை அளித்து வருகிறது. அதேவேளையில், இந்தியா உடனான உறவுக்கு ஈடு ஏதுமில்லை. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளின்போது, இந்தியா பெரும் உதவிகளை செய்தது. இந்தியா உடனான வர்த்தக உடன்பாடுகளால் இலங்கைக்கு
உலகளவில் தேசிய கல்விக்கு இருந்த கௌரவத்தையும் அதன் தரத்தையும் அரசாங்கம் சீரழித்து விட்டது என்று அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. வெளியாகியுள்ள அனைத்து பெறுபேறுகளையும் உடனடியாக ரத்துச்செய்து விட்டு மீள் திருத்தத்திற்கு உட்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் தேசியளவில் மாணவர் போராட்டங்கள் மேலோங்கும் என்றும் ஒன்றியம் எச்சரித்துள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று புதன் கிழமை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக, வெளியாகியுள்ள உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை விமர்சித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான மண்டயன் குழுவினர், சந்தேகத்தின் பெரில் கைதுசெய்த பலரை வெட்டியே கொன்றனர் என்ற தகவல்கள் வெளியாகின. இந்திய இராணுவம் நிலைகொள்ள ஆரம்பித்த முதலாவது நாளில் இருந்தே மக்கள் விரோதக்க் கும்பலாகவே தன்னை அறிமுகப்படுத்தியது.
மேல்தட்டில் பிராமணர்கள் சைவக்குருக்கள் இருக்கிறார்கள் என்பது கற்பிதமே. உண்மையில் சமூக அந்தஸ்தில் வெள்ளாளர்களுக்கு இணையாகவே உள்ளனர். எதார்த்தத்தில் வெள்ளாளர்களே ஆதிக்கச் சாதியினர்.