உருத்திரகுமாரிற்கு ஒரு பகிரங்கக் கடிதம் ..
தமிழின ஒற்றுமையின் பொற்காலமது... புலம் பெயர் மக்கள் நான்காவது ஈழப் போருக்கு தாமகவே முன்வந்து, பணம் பொருள் தங்களின் உணர்வு என்ற அனைத்தையுமே அர்ப்பணித்திருந்தார்கள்.
தமிழின ஒற்றுமையின் பொற்காலமது... புலம் பெயர் மக்கள் நான்காவது ஈழப் போருக்கு தாமகவே முன்வந்து, பணம் பொருள் தங்களின் உணர்வு என்ற அனைத்தையுமே அர்ப்பணித்திருந்தார்கள்.
திருடும் பணத்தை அமைச்சர்களும் கட்சி உறுப்பினர்களும் பங்கு போட்டுக்கொள்வது பாராளுமன்ற வழமை. ராஜபக்ச குடும்பத்தினர் தமது உறவிர் வட்டத்தினுள்ளேயே இந்தப் பங்கீட்டை நிகழ்த்துவதால் கட்சியிலும் அமச்சர்கள் தரப்பிலும் ...
The International Crisis Group இன் தலைவர் லுயீஸ் ஆர்பரின் சாட்சியம் சரவதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. புலிகள் தமது சொந்த மக்களைத் தாக்கியுள்ளனர் என்பதைத் ...
வருகிற மூன்றாம் தியதி கொழும்பில் நடைபெறும் iifa அமைப்பின் இந்தியத் திரைப்பட விழா இந்திய திரையுலகினருக்கு தொழில் ரீதியான பல தர்மசங்கடங்களை எதிர் நோக்கியுள்ளது. தென்னிந்திய திரைப்பட ...
மேற்கு வங்கம் மிதினாப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் சதி வேலை காரணமாக தண்வாளம் தகர்க்கபப்ட்டத்தில் சிக்கி ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு இன்னொரு ரயிலுடன் மோதியதில் 120-க்கும் ...
பெரியார் துவங்கப்பட்டு இன்று வீரமணியின் குடும்பச் சொத்தாக மாற்றப்பட்டு விட்ட பிரமாண்ட தன்னார்வ நிறுவனமான திராவிடர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் நடந்தது. ...
உலகத் தமிழ்ச் செம்மொழி முதல் மாநாடும், தமிழாசிரியர் நிலையும் என்ற தலைப்பில் மாநில அளவிலான சிறப்பு மாநாடு மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ச.தமிழ்ச்செல்வன் பேசியது: ...
புலிகளின் அத்தியாயம் இன்னும் முடிவடையவில்லை அவர்களின் அனுதாபிகளுன் தலைமறைவு உறுப்பினர்களும் இன்னும் இருக்கிறார்கள். அவர்கள் பல நாடுகளில் அந்தந்த நாடுகளின் ஆதரவுடன் வாழ்கிறார்கள். புலிகளின் அத்தியாயம் இன்னும் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.