Month: May 2010

புலிகள் மீதன இந்தியத் தடை – முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே : ஊடக அமைச்சர்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் தடை ஓர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நோக்கப்பட வேண்டுமென ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ...

இலங்கை யுத்தக்குற்றம் : ஐக்கிய நாடுகளை நம்பமுடியாது

ஐக்கிய நாடுகள் அமைப்பினால் இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சரியான விசாரணைகளை நடத்த முடியாது என ஐக்கிய நாடுகள் கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. விசாரணைகளை நடத்துமாறு ஐக்கிய ...

ஈழவிடுதலைப் போராட்டம்: ஒரு மீளாய்வை நோக்கி… : ரகுமான் ஜான்

தோல்வி என்பது முடிவல்ல! அது வெற்றியின் அத்திவாரமாகவும் மாறலாம்: முறையான படிப்பினைகளை பெற்றுக் கொள்ள முடியுமானால்.

நேபாள மக்கள் நெருக்கடி பதவி விலகுகிறார் மாதவ்குமார் நேபாள்.

இந்தியாவின் பொம்மை அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மாதவ் குமார் நேபாளின் அரசுக்கு மாவோயிஸ்டுகள் வித்திருந்த கெடு முடிவடைந்த நிலையில் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்த அரசை உருவாக்க வேண்டும் ...

கொழும்பு திரை விழாவில் பங்கேற்கிறவர்களின் படங்களை தென்னிந்தியாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம்- தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பு அறிவிப்பு.

மிக முக்கியமான முடிவு ஒன்றை எடுத்திருக்கிறது தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பு தென்னிந்திய சினிமாவில் வலுவானதும் மிகப்பெரியதுமான இந்த அமைப்பினர் நேற்று செய்தியாளர்களிடையே பேசும் போது, " வரும் ...

திபெத் தனிநாடு கோரிக்கையை ஆதரிக்கவில்லை- சீன அதிபரிடம் இந்திய ஜனாதிபதி உறுதி

அரசு முறைப் பயணமாக சீனா சென்றுள்ள இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் சீன அதிபர் ஹூ ஜின்டாவோவைச் சந்தித்துப் பேசினார் இதையொட்டி சில ஒப்பந்தங்களும் இரு தரப்பிலும் ...

ஜனநாயகத்தை முன்னெடுக்கும் வாய்ப்பு இலங்கையில் உள்ளதாம் சொல்கிறார் பிரகாஷ் காரத்.

வன்னி மக்கள் மீதான இனக்கொலை போர் நடந்த போது மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அதைக் கண்டும் காணாமல் அமைதியாகவே இருந்தது. வரதராஜன் போன்ற தமிழக மார்க்ஸ்சிஸ்ட் தலைவர்களோ ...

பாகிஸ்தான் மசூதிக்குள் துப்பாக்கிச் சூடு 80 பேர் பலி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் லாகூரிலுள்ள மாடல் டவுன் மசூதி மற்றும் கார்ஹி சாஹு மசூதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் தொழுகை நடந்துகொண்டிருந்தது. இரு மசூதிகளிலும் தலா 1,500-க்கும் மேற்பட்ட ...

Page 2 of 21 1 2 3 21