புலிகள் தொடர்பான செல்போன் வீடியோ வைத்திருந்த மூவர் கைது.
வன்னிப் போருக்குப் பின் ஏராளமான பொது மக்களையும் போராளிகளையும் கூட்டுக் கொலை செய்தது இலங்கை இராணுவம். இந்த நிகழ்வை தலத்தில் இருந்த பல சிங்கள இராணுவத்தினர் தங்களது ...
வன்னிப் போருக்குப் பின் ஏராளமான பொது மக்களையும் போராளிகளையும் கூட்டுக் கொலை செய்தது இலங்கை இராணுவம். இந்த நிகழ்வை தலத்தில் இருந்த பல சிங்கள இராணுவத்தினர் தங்களது ...
முதல் தடவையாக சர்வதேச குற்றவிய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரான சூடான் ஜனாதிபது இன்னும் ஆட்சியிலுள்ளார். மனிப்புச்சபையின் சட்டவல்லுனரான ரீ.குமார் தெரிவிக்கையில் இது குறிக்கத் தக்க முன்னேற்றமாகும் ...
இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக மலேஷியப் பேராசிரியர் இராமசாமி மீது நடவடிக்கை எடுக்கும் படி மலேஷிய அரசை வலியுறுத்தியுள்ளது இந்திய அரசு. வன்னிப் போருக்குப் பின்னர் தமிழகத்தில் ...
இந்திய அரசின் இராணுவப் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெறும் முன்னாள் ஊழியர்களை உளவாளிகளாக இந்திய அரசு பயன்படுத்தி வருகிறது. மேலும் காஷ்மீர், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் சட்ட ...
சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான தூதரக உறவு ஏற்பட்டு அறுபது ஆண்டுகள் நிரைவடைந்ததை ஒட்டி இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் சீனாவுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ளார். சீன அதிபர் ...
இலத்திரனியலினதும், நுண்ணியலினதும், தகவற் தொழில் நுட்பத்தினதும் வளர்ச்சி இனிமேல் மக்கள் யுத்தங்களின் தற்காப்புக் கருவிகளாகக் கூடப் பயன்படுத்தப்படலாம் என பிரஞ்சு அரசியல் ஆய்வாளர் டொமினிக் லெவி கூறுகிறார்.
இனப்படுகொலைக்கு எதிரான இந்தியர்கள் என்ற அமைப்பு புனர்வாழ்விற்காக ராஜபக்சவிடம் கோரிக்கைவிடுக்கவேண்டும் என்ற பத்திரிகைச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்ப் பேசும் மக்களுக்கு மகிந்த ராஜப்க்ச இந்தியாவிற்கு வரும் ...
தமிழகத்தில் ஆளும் கட்சி எதிர்கட்சி என்ற வேறு பாடில்லாமல் எல்லோருக்குமே சாராய ஆலைகள் உள்ளது. இதற்கு ஜெயலலிதாவும் விதிவிலக்கல்ல கருணாநிதியும் விதிவிலக்கல்ல ஆனால் நீண்டகாலமாக கள் இறக்க ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.