May, 2009

Page 1 of 1912345...10...Last »

எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம் : யமுனா ராஜேந்திரன்

எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம் : <font color=red>யமுனா ராஜேந்திரன்</font>

resistanceவெகுமக்கள் படுகொலைகளை நடத்துவதற்கு முன்பாக, அந்த அசிங்கமான களியாட்டக் காட்சியை வெளியில்; தெரியாமல் மறைத்து விடுங்கள். அதிகவனத்துடன், அந்தக் காட்சிகள் சட்டபூர்வமான வெளிச்சத்திற்கு வந்துவிடாமலும்; பார்த்துக் கொள்ளுங்கள். ஆயிரக்கணக்கிலான ஈழத்துத் தமிழ் வெகுமக்களுடன், விடுதலைப் புலிகளின் தலைமையினர் இலங்கை அரசபடைகளால் முற்றிலுமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சர்வதேசிய தகவல் தொழில்நுட்ப ஊடகங்களையும், மனித உரிமை அமைப்புக்களையும், உலகின் சேவை அமைப்புக்களையும் இலங்கைக்கு வருவதினின்று தடை செய்துவிட்டு

என்.கே. நாராயணன் தலைமையில் “பழிக்குப்பழி’ கொள்கை தோற்றம் பெற்றிருக்கிறது:ரெலிகிராப்.

இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையில் “பழிக்குப்பழி’யானது பதிலீட்டுக் கொள்கையாக தோற்றம்  பெற்றுள்ளதாகவும், இந்தியதேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்.கே. நாராயணன்  தலைமையின் கீழ் அண்மைய வருடங்களில் இந்தப் பதிலீட்டுக் கொள்கை  தோற்றம் பெற்றுள்ளதாகவும் இந்தியாவிலிருந்து வெளியாகும் “ரெலிகிராப்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.   வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் அதிகளவிலான ஞாபகங்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்துள்ளது. தெற்காசியாவில் இந்தியாவின் கௌரவம் வீழ்ச்சியுற்ற தினத்தை வரலாறு தீர்மானிக்குமேயானால் அது 1986 நவம்பர் 17 ஆகவே இருக்கும். இந்த வீழ்ச்சிக்கான நடவடிக்கை அசைவோட்டத்திற்கு காரண

பிரபல மலையாள எழுத்தாளர் கமலாதாஸ் மரணமானார்.

பிரபல மலையாள எழுத்தாளர் கமலா சுரய்யா  மரணமானார். .  75 வயது நிரம்பிய அவர் புனேயிலுள்ள ஜஹாங்கீர் மருத்துவமனையில் அதிகாலை 2 மணிக்கு  மரணமானார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.   மாதவிக்குட்டி என்ற பெயரில் மலையாளத்திலும் கமலாதாஸ் என்ற பெயரில் ஆங்கிலத்திலும் பல நாவல்கள் எழுதியுள்ள கமலா சுரய்யா,  1934 மார்ச் 31 இல் கேரள மாநிலம் பாலக்காட்டில் நாலப்பாட்டு குடும்பத்தில் பிறந்தார். கமலாசுரய்யாவின் தாயார் பிரபல பெண்கவிஞர் பாலாமணியம்மா. தந்தை வி.எம். நாயர். கணவர் மாதவதாஸ். இவருக்கு

இந்தியாவின் சக்தியை புலிகள் குறைத்து மதிப்பிட்டுவிட்டார்கள்:மஹிந்த ராஜபக்ஷ.

இந்தியாவின் சக்தியை புலிகள் குறைத்துமதிப்பிட்டுவிட்டார்கள் எனவும் அது புலிகளின் மற்றொரு தவறுஎனவும்இந்தியாவின் என்.டி.ரி.வி. தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.  இறுதியில் அவர்கள் அனைவராலும் நேசிக்கப்பட்ட இந்திய தலைவர் ஒருவரை கொலை செய்தனர் என ஜனாதிபதி கூறினார். 30 வருட காலத்தில் புலிகள் செய்த மிகப்பெரிய தவறு எது என ஜனாதிபதியிடம் வினவப்பட்டபோதே அவர் இவ்வாறு பதிலளித்தார். புலிகளுடனான போரின் இறுதிக்கட்டத்தில் இந்திய அரசாங்கம் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்ததா என வினப்பட்டபோது இல்லை நான்

முல்லைத்தீவில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் பொலிஸ் பயிற்சிக்கல்லூரி!

வடக்கிலிருந்து இளைஞர் யுவதிகளை பொலிஸ் சேவையில் சேர்த்துக் கொள்ளும் வகையில் முல்லைத்தீவில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் பொலிஸ் பயிற்சிக் கல்லூரி நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ன தெரிவிக்கின்றார். இந்த காணி ஒதுக்கீடு தொடர்பாக அரசாங்கத்திடம் கோரிக்கை முன் வைக்கபடப்டுள்ளதாகவும் தெரிவிக்கும் அவர் முதற் கட்டமாக 1000 தமிழ் இளைஞர் யுவதிகள் சேர்த்துக் கொள்ளப்பட விருப்பதாகவும் தெரிவிக்கின்றார். இடம் பெயர்ந்துள்ள மக்களின் மீள் குடியேற்த்தின் பின்னரே இந்த ஆட்சேர்ப்பிற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள போதிலும் தேவை ஏற்பட்டால்

வடபகுதி தேர்தலில் அரசாங்கத்தின் கூட்டணியில் இணைந்து போட்டியிடுமாறு தமிழ் கட்சிளை அரசு அழைப்பு!

யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுமாறுவிடுத்த கோரிக்கையை அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் நான்கு தமிழ் கட்சிகள் நிராகரித்துள்ளன. ஈ.பி.டி.பி., புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய நான்கு கட்சிகளையும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், அரசாங்கத்தின் கோரிக்கையை அக்கட்சிகள் நிராகரித்துள்ளன. யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ்

யாழ் மாநகர சபைக்கான தேர்தலில் ஆளும் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள்!

யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளில் தமிழ் அரசியல் கட்சிகள் சிலவும் மற்றும் சில சுயேச்சைக் குழுவினரும் முன் செயற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக, யாழ்ப்பாணத்தில் சுயேச்சைக்குழுக்களாகப் போட்டியிடுவது சம்பந்தமாக, முன்னாள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்களுடன் ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் கலந்துரையாடி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, யாழ் மாநகர சபைக்கான தேர்தலில் தென்னிலங்கை ஆளும் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகள் சார்பிலும் இம்மறை வேட்பாளர்கள் நிறுத்தப்படலாம் எனவும் யாழ்ப்பாண மக்கள்

பாகிஸ்தானின் தலிபான் தலைவர் முல்லா பசுல்லா இராணுவ தாக்குதலில் பலி:பாக். இராணுவம்.

பாகிஸ்தானின் ஸவாத் மலைப்பகுதியில் தலிபான் தீவிரவாதிகளை வழிநடத்திய தலைவர் முல்லா பசுல்லா இராணுவ தாக்குதலில் பலியானார் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பதுங்கி தீவிரவாதத்தில் ஈடுபட்டு வந்த தலிபான் தீவிரவாதிகள், ஸ்வாத் மலைப் பகுதியில் ஊடுருவினர். இவர்களை முற்றிலுமாக ஒழிக்கும்படி அமெரிக்கா வற்புறுத்தியது. இதையடுத்து ஸ்வாத் மலைப் பகுதியில் தலிபான் தீவிரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் இராணுவம் தீவிரமாக இறங்கியது. தலிபான்களின் முக்கிய தலைவர்கள் 21 பேரின் பெயர்களைப் பத்திரிகைகளில் வெளியிட்டு அவர்களின் தலைக்கு பல

முரண்பாடுகளுக்கு தீர்வு காணாமல் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதால்மனித உரிமை மீறல்கள் மேலும் அதிகரிக்கும்.

பலவீனமான சமுதாயங்களுக்கு உதவாமல், முரண்பாடுகளுக்கு தீர்வு காணாமல் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதில் அரசுகள் கவனம் செலுத்துவதால் மனித உரிமை மீறலுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்று சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. உலகப் பொருளாதார நெருக்கடியுடன் இணைந்து சமுதாயம் மற்றும் அரசியல் பிரச்சனைகளையும் கவனிக்கத் தவறினால் உலகில் நிலையற்ற தன்மை, வறுமையும் வேதனைகளும் மேலும் அதிகரிக்கும் என்று அமைப்பின் ஆண்டறிக்கை சுட்டிக் காட்டுகிறது. பொருளாதார நெருக்கடிக்குள்ளே மனித உரிமைப் பிரச்சனை வெடித்துச் சிதறும்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த அப்பாவிப் பொதுமக்களை போர்க்கைதிகள் போன்று நடத்த இடமளிக்கக்கூடாது:புதிய ஜனநாயகக் கட்சி.

வடக்கில் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் அகதி முகாம்களில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள 3 இலட்சம் தமிழ் மக்கள் வரலாறு காணாத இழப்புகள், துயரங்களுடன் மரணத்தின் பிடியிலிருந்து தப்பிவந்த மக்களாவர். அவர்கள் இந்த நாட்டின் கௌரவமான குடிமக்களாக நடத்தப்பட வேண்டியவர்களேயன்றி அந்நியப் போர்க்கைதிகள் போன்று நடத்தப்பட வேண்டியவர்கள் அல்லர். அவர்கள் எக்காரணம் கொண்டும் பாரபட்சங்களுடனும் பாகுபாடுகளுடனும் பழிவாங்கும் நோக்கங்களுடனும் நடத்தப்படக்கூடாதென்பதனை எமது புதிய ஜனநாயகக் கட்சி ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கின்றது. உணவு, உடை மற்றும் அடிப்படை வசதிகளின்றிக் கூடாரங்கள்,

Page 1 of 1912345...10...Last »