அரசியல்

Page 5 of 103« First...34567...102030...Last »

அசோக்கிடம் கேள்விகள் : பகுதி – 05

அசோக்கிடம் கேள்விகள் : பகுதி – 05

ஈ.என் .டி.எல் .எப் எனும் ஈழதேசிய ஜனநாயக விடுதலை முன்னணியை தொடங்கினோம். இந்தப் பெயரை முன்மொழிந்தது ரமேஸ் எனும் அற்புதனகும். நாங்களும் இப் பெயரை ஏற்றுக்கொண்டோம். டக்ளஸ் குழுவினரோடு என்.எல்.எப்.ரி யிலிருந்து பிரிந்து வந்த பி.எல்.எப்.ரி தோழர்களும், ஈரோசிலிருந்து பிரிந்துவந்த தோழர்களும் இணைந்திருந்தனர். ஈ.என்.டி.எல்.எப்க்கான அரசியல்- இராணுவ அமைப்பு வடிவங்கள் உருவாக்கப்பட்டன.

பாலச்சந்திரன் கொலையும் தவணை முறை உணர்ச்சியும் : கலாதரன்

பாலச்சந்திரன் கொலையும் தவணை முறை உணர்ச்சியும் : கலாதரன்

திட்டமிட்ட குடிடியேற்றங்கள் எந்தத் தடையும் இன்றி நடைபெறும். புத்தர் சிலைகளால் கோவில்களும் பள்ளிவாசல்களும் நிரப்பப்படும், இலங்கையின் வரைபட எல்லைகள் வெட்டித் திருத்தப்படும், இராணுவத்தில் பெண்கள் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்படுவார்கள், இலவசக் கல்வி அழிக்கப்படும், தெற்காசியாவின் சுற்றுலா மையமாக இலங்கை மாற்றப்படும், ;இலங்கையில் தமிழ்த் தேசிய இனம் ஒன்று முன்னர் இருந்ததாக வரலாறு எழுதப்படும்;

புரட்சியின் துன்பியல் முன்னிலைச் சோசலிசக் கட்சியாய்-சம உரிமையாய்… : ப.வி.ஸ்ரீரங்கன்

புரட்சியின் துன்பியல் முன்னிலைச் சோசலிசக் கட்சியாய்-சம உரிமையாய்… : ப.வி.ஸ்ரீரங்கன்

அரேபிய வசந்தமும் ,ஆபிரிக்க அடிமாடுகளும்: சமீபத்துள் நிலத்திலும் -புலத்திலும் நடைபெறும் கட்சியரசியல்சார் கூட்டுக்கள்-இணைவுகள் ,இலங்கையின் அரசியல் எதிர் காலத்தைக் கட்டியம் கூறுவதென்றுரைப்பதில் அரேபியவுலகத்துள் மற்றும் ஆபிரிக்கக்கண்டத்து அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அத் தேசங்களது பிரசைகள;தம் இன்றைய தலைவதியைத் தரிசிக்க வைக்கிறது.இருனிசியா,எகிப்த்து,இலிபியா மற்றும் மாலி,கொங்கோ,சூடான்,ஈராக்-அவ்கானித்தான் ,சிரியா போன்ற தேசங்கள் மேற்குலக வர்த்தக நலனின் யுத்தக்களத்தால் (பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்) அடிமாடுகளைக் கொலைவதைப்போல் மனிதர்களைக் கொன்றுபோடும் தேசங்களாக்கப்பட்டிருக்கிறது.குறிப்பாகச் சிரியாவின் கடந்த காலச் சர்வதிகார ஆட்சியைவிட இன்று, மேற்குலக ஆர்வத்தினது

ராஜபக்சவின் தமிழ் நண்பர்கள் : சபா நாவலன்

ராஜபக்சவின் தமிழ் நண்பர்கள் : சபா நாவலன்

ராஜபக்சவின் நண்பர்களான இவர்கள் தமது அரசியல் வங்குரோத்துத் தனத்தால் ஏகாதிபத்தியங்களின் நேரடி முகவர்களாகவும் உளவாளிகளாகவும் உலா வருகிறார்கள். தமிழ் சமூகத்தின் சாபக்கேடுகளான இவர்கள் துடைத்தெறியப்படவேண்டும்.

அசோக்கிடம் கேள்விகள் : பகுதி – 04

அசோக்கிடம் கேள்விகள் : பகுதி – 04

நான் பிரான்ஸ் வந்ததன் பின்பே எனக்கு இரயாகரனுடனான தொடர்பு ஏற்பட்டது. இக் காலங்களில் இரயாகரன் பற்றியும், இவ் வங்கி கொள்ளையில் எடுக்கப்பட்ட நகைகள், பணங்கள் தொடர்பாக பல்வேறு செய்திகள் என்னை வந்தடைந்தன. இவற்றை இரயாகரனின் மிக நெருங்கிய உறவினர்களும், என்.எல்.எப் .ரி தோழர்களும்

வால்காவிலிருந்து கங்கை வரை(6) : ராகுல்ஜி

வால்காவிலிருந்து கங்கை வரை(6) : ராகுல்ஜி

அந்த வாலிபவர்கள் உன்னிடம் வேண்டி ந்ன்றார்கள். நீ அள்ளீ அள்ளிக் கொடுத்தாய். அவர்கள் முத்தம் கேட்டார்கள். நீ முத்தம் கொடுத்தாய். ஆலிங்கனத்துக்கு யாசித்தார்கள்; நீ ஆலிங்கனம் செய்தாய். நம்முடைய கூட்டத்தில். வேட்கையில் விதுரனும் நாட்டியத்தில் சதுரனும் திடசரீரனும், அழகனுமான எந்த வாலிபனுடைய விருப்பத்தையும் நீ இதுவரை அசட்டை செய்ததில்லையே

சிவதாசனின் நேர்காணல் நீக்கப்பட்டது : BBC தமிழோசையின் நம்பகத் தன்மை கேள்விக்கு உள்ளானது!

சிவதாசனின் நேர்காணல் நீக்கப்பட்டது : BBC  தமிழோசையின் நம்பகத் தன்மை கேள்விக்கு உள்ளானது!

மக்களின் வரிப்பணத்தில் கல்விகற்று, கொன்றுபோடப்பட்ட மக்களின் பிணங்களின்மேல் நடந்துவந்து அகதிகளாகி புலம்பெயர் நாடுகளில் மருத்துவ சேவையாற்றி வாழ்வாங்கு வாழும்...

அசோக்கிடம் கேள்விகள் : பகுதி – 03

அசோக்கிடம் கேள்விகள் : பகுதி – 03

முன்னிலை சோசலிச கட்சியும், மகிந்தாவும் ஓரே புள்ளியில் சங்கமிக்கின்றனர். மேலும் இந்த புகலிட அரச ஆதரவாளர்கள் தமது சுய திருப்திக்கான விருப்பங்களிலிருந்து, மகிந்த அரசிடமிருந்து தாங்கள் பெறும் ‘’உச்ச கட்ட லாபங்களிலிருந்தே’’ தமது அரசியலை தீர்மானிக்கின்றார்கள்.

வால்காவிலிருந்து கங்கை வரை(5) : ராகுல்ஜி

வால்காவிலிருந்து கங்கை வரை(5) : ராகுல்ஜி

அவளுடைய மார்பையும் தோளையும் தழுவி ஆலிங்கனம் செய்வது அந்த வாலிபர்களின் மார்பும் தோள்களும்தான். அப்பொழுதெல்லாம்,பாவம், சூரஸ்ரவனுக்கு, திவாவின் ஒரு முத்தம், ஓர் ஆலிங்கனம், ஏன், அவளுடைய காதல் பார்வையுங்கூடக்கிடைக்கவில்லை.

நலிவுறும் பொருளாதார நன்னிலை உணர்வும் அச்சுறுத்தும் ஆளுமை நெருக்கடியும் : முத்துகிருஷணா சர்வானந்தன்

நலிவுறும் பொருளாதார நன்னிலை உணர்வும் அச்சுறுத்தும் ஆளுமை நெருக்கடியும் : முத்துகிருஷணா சர்வானந்தன்

பிரதம நீதியரசர் மீதான தன்னிச்சையான மற்றும் சட்டவிரோதமான குற்றப் பிரேரணையினால் ஏற்பட்டுள்ள பரந்தளவான அதிர்ப்தியை கட்டுப்படுத்தும் முகமாக அரசதுறைக்கு ஆட்சேர்ப்பு செய்து மற்றும் சம்பள உயர்வு வழங்கி; நடுத்தர வர்க்கத்தினரையும்,

Page 5 of 103« First...34567...102030...Last »