அரசியல்

நியூஸ் 7 தமிழில் நெல்சன் சேவியர் இல்லை: இன்டர்போல் பட்டியலில் வைகுண்டராஜன் இல்லை

நடவடிக்கைகளை இன்டர்போல் ஆரம்பித்திருந்தது. இன்பிரா ரெரா எனப் பெயரிடப்பட்ட நடவடிக்கையின் ஊடாக இன்டர்போல் நிறுவனம் 23 நாடுகளில் ஒளிந்திருக்கும் சந்தேக நபர்களைத் தேட ஆரம்பித்திருந்தது. இந்தப் பட்டியலில் கூட வைகுண்டராஜன் இல்லை.

Read more
டிச 14-ல்  பாஜக அலுவலகங்கள் முற்றுகை – விவசாயிகளின் புரட்சி தொடர்கிறது..

போராட்டத்தின் ஆரம்பமே ஒரு சாகச சினிமாவைப் போன்றும்புராணக் கதைகளைப் போன்றும் அமைந்திருந்தது. இந்திய இந்துத்துவ மதவெறி அரசு மட்டுமல்ல, பல்வேறு தத்துவங்களின் பின்னால் ஒளிந்துகொண்டு பாசிசத்தின் தொங்கு தசையாகச் செயற்பட்ட பல்வேறு தனி நபர்களையும், குழுக்களையும் கட்சிகளையும் வெளிப்படையாக

Read more
விவசாயிகளைக் கொல்லும் மோடியின் திரிசூலம் !

கிராமப்புறங்களிலிருந்து விவசாயிகளை வெளியேற்றிவிட்டு, விவசாயத்தை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை நிதி ஆயோக் வெளிப்படையாகவே கூறுகிறது.

Read more
அம்பேத்கர் தந்த பகுத்தறிவு : டென்சி

பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய வெறுப்புணர்வு கொண்ட இந்திய அதிகாரிகளும், மேற்கத்தைய நாடுகளின் பதவிகளை அலங்கரிக்கும் இந்திய வம்ச அதிகாரிகளும் தமது கடமைகளை செய்வார்களா? அல்லது உலகில் சமாதானத்தைதான் விரும்புவார்களா? இவ்வாறான அம்பானி அதானி மற்றும் இந்து மத ஒரு...

Read more
பாமக போராட்டம் சென்னை உட்பட தமிழகம் ஸ்தம்பித்தது!

இதோ. ஓராண்டு ஆகி விட்டது. 20 அடி உயரத்தில் இருந்து இடிந்து விழுந்த சுவரை இப்போது 22 அடியாக உயர்த்திக் கட்டிக் கொண்டுள்ளார்கள். சுவர் இடிந்து விழ முடியா தூரத்தில் தலித் மக்களின் ஒரு வரிசை வீடு இப்போதும்...

Read more
பாமக போராட்டம் சென்னை உட்பட தமிழகம் ஸ்தம்பித்தது!

தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக வாழும் வன்னியர்கள் தங்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 20% இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். டிசம்பர் 1-ஆம் தேதி முதல் போராட்டம் நடக்கும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்...

Read more
இலங்கையில் உலாவிய பிரித்தானியக் கொலைப்படைகள் :40 வருடங்களின் பின் விசாரணை

இலங்கைப் பேரினவாத அரசு சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு எதிரான இராணுவப் படுகொலைகளை வெளிப்படையாக ஆரம்பித்திருந்த காலமது. அந்த வேளையில் இலங்கை அரசிற்கு ஆதரவாக பிரித்தானிய அரசு வெளிப்படையாகச் செயற்படத் தயங்கியது.

Read more
தமிழர்களின் `தீப நாள்`/` தீப வரிசை` எல்லாம் கார்த்திகை விளக்கீடு எனும் மதசார்பற்ற விழாவே!: : வி.இ.குகநாதன்.

“மகிழ் திகழ் கார்த்திகைத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள் `தீபாவளி` என்ற ஆரியப் பண்டிகையினையே தமிழர்களும் நினைக்கின்றார்கள். உண்மையில் நாயக்கர் காலத்துக்குப் (16ம் நூற்றாண்டு) பின்னரே தமிழ் நாட்டில் தீபாவளி திணிக்கப்படுகின்றது. ஈழத்திலோ 1940 களில் கூடத் `தீபாவளி` பரவலடைந்திருக்கவில்லை.

Read more
Page 6 of 194 1 5 6 7 194