அசாத் சாலிக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டும் அல்லது விடுதலை செய்யப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டங்களுக்கு அமைவாக அசாத் சாலிக்கு எதிரான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. அல்லது அசாத் சாலியை புலனாய்வுப் பிரிவினர் விடுதலை செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளது. அசாத் சாலி பொதுபல சேனா அமைப்பிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களையும் விமர்சனங்களையும் வெளியிடுவோர் தண்டிக்கப்படக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக
இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியை உடன் விடுதலை செய்யுமாறு கோரி அக்குறணை நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை பள்ளிவாசல் தொழுகையை தொடர்ந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றது. தொழுகையை தொடர்ந்து அக்குறணை நகரில் ஒன்று கூடிய பெரும் திரளான மக்கள் ‘முஸ்லிம் உரிமைகளை பேசிய அசாத் சாலியை விடுதலை செய்’ என்ற வாசகம் எழுதப்பட்ட
முஸ்லிம் சமூகத்தின் குரலாக மட்டுமல்லாது ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக பேசிவரும் ஆசாத் சாலியின் கைதானது, கருத்துச் சுதந்திரத்தின் மீதும், ஜனநாயக வரையறைகள் மீதும் நிகழ்த்தப்பட்டுள்ள பாரிய அத்துமீறலாக அமைந்துள்ளது. இன்று காலை முன்னாள் கொழும்பு மாநகர பிரதிமேயரும் முஸ்லிம் சமூக அரசியல் செயற்பாட்டாளருமான ஆசாத் சாலி அவர்கள் இலங்கை அரச படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமையானது , இலங்கை அரசானது முஸ்லிம் மக்களை ஒடுக்குகின்ற நடவடிக்கையை தீவிரப்படுத்தி , முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் அம்மக்களுக்கு குரல் எழுப்புகின்ற சமூக அரசியல்
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் அசாத் சாலி இன்று காலை குற்றவிசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொலன்னாவை பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்தே காலை 6.45 அளவில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாத் சாலி அண்மையில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த போது வெளியிட்ட கருத்துகள் காரணமாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இந்த கைது இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக அசாத் சாலி பாதுகாப்இலங்கை அரசு மற்றும் பொதுபல சேனா போன்ற அமைப்புக்களுக்கு எதிராகக்
மேலும், இம் முறை இலங்கை அரசினால் பிரான்சில் உருவாக்கப்பட்ட இலங்கை அரச ஆதரவுக் குழுக்களின் நபர்கள் உ ள்ளடங்கிய மேதின ஊர்வலமும் முதல்முறையாக நடைபெற்றது
வைகோ, நெடுமா, சீமா கெளம்பிட்டாங்க பீமா”, “இருட்டு, கும்மிருட்டு”, “ஏன் என்ற கேள்வியைக் கேள்”, “காங்கிரசு என்றொரு கட்சி” ஆகிய பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.
'இன்றைய மலையக அரசியல் குறித்த மீள்பார்வையும் எதிர்கால செயற்பாடுகளும்' என்ற தொணிப்பொருளில் நடைப்பெறவுள்ளது.
முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகள் பாதுகாப்பு தேவை கருதி பெறப்பட்டுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்
யாழ். வலிகாமம் பகுதியில் மக்களின் நிலங்களை இராணுவம் கையகப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக 5,000 வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், நேற்று தெல்லிப்பழையில் 400 குடும்பங்கள் வழக்குத்தாக்கல் செய்ய பதிவுகளை மேற்கொண்டன. இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்ற வலிகாமம் பகுதிக் காணிகளை விடுவித்து மக்களை தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த 29ஆம் திகதி தெல்லிப்பழையில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் தேசிக் கூட்டமைப்பின்
ஐரோப்பாவில் வேலையற்றோர் தொகை 12.1 வீதத்தால் அதிகரித்துள்ளது. மே தின அறிவிப்போடு அதிர்ச்சிதரும் தொழிலாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் இத்தகவல் வெளியாகியுள்ளது. 19.2 மில்லியன் தொழிலாளர்கள் அரசின் மானியத்தைப் பெற்றுக்கொள்பவர்களாக உள்ளனர். ஐரோப்பாவில் இந்த மானியத் தொகையில் அரசுகள் வெட்டுக்களை அறிவித்துள்ளதால் வேலையற்றோரின் நிலை மேலும் மோசமடைந்துள்ளது. ஐரோப்பாவில் உள்ள 17 நாடுகளிலும் வேலையற்ற இளைஞர்களின் தொகை 24 வீதம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செயலிழந்து போன வங்கி- நிதி மூலதனம் மீண்டும் தலையெடுக்க முடியாத நிலைக்குச் சென்றுள்ளது. இதற்கெல்லாம் எதிராக