Tag: அரச பயங்கரவாதம்

ஒட்போர் (OTPOR)  புரட்சி வியாபார அமைப்பில் தமிழகப் பேராசிரியர்

ஒட்போர் (OTPOR) புரட்சி வியாபார அமைப்பில் தமிழகப் பேராசிரியர்

அமரிக்க தேசிய பாதுகாப்பு ஆணையகத்தின் ஆணைப்படி அதன் பணக்கொடுப்பனவுகளுக்கு உட்பட்டு இயங்கும் 'புரட்சி வியாபார' அமைப்பு ஒட்போர். ஒட்போர் அமைப்புடன் தமிழகப் பேராசிரியர் ஒருவர் நெருங்கிய தொடர்பிலிருப்பது ...

உறுப்பினர்களின் நுண்ணிய தகவல்களைத் திரட்டும் பேஸ்புக் நிறுவனம்

உறுப்பினர்களின் நுண்ணிய தகவல்களைத் திரட்டும் பேஸ்புக் நிறுவனம்

முக நூல் என்று தமிழில் அழைக்கப்படும் பேஸ் புக்கிற்கும் -face book-அமரிக்க மற்றும் ஐரோப்பிய உளவு நிறுவனங்களுக்கும் இடையேயான தொடர்பு குறித்து பல்வேறு தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. ...

இலங்கையின் இன உணர்வின் தொடர்ந்த நீடிப்பு:குமாரி ஜெயவர்த்தனா

சிங்களவரும் தமிழரும் சரித்திர காலத்து எதிரிகள். துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தம் சிங்கள தமிழரிடை ஏற்பட்ட அரசியல் போராட்டம் , சோழ படையெடுப்பை எதிர்த்த சிங்கள ...

இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட நாஸிக் கும்பலின் தாக்குதல்

பெப்பிலியான வர்த்தக நிலையம் மீதான தாக்குதல்! :முஸ்லிம் இடதுசாரி முன்னணி

பெப்பிலியான முஸ்லிம் வர்த்தக ஸ்தாபனம் தாக்கப்பட்டது சிங்கள பௌத்த இனவாத, மதவாத சதிகாரர்களின் திட்டமிட்ட செயலாகும் என முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் பொதுச்செயலாளர் மொகமட் பைசால் தெரிவித்தார். ...

தமிழக மாணவர் போராட்டங்களின் வெற்றி,  உலகத்திற்கு முன்னுதாரணம் : சபா நாவலன்

தமிழக மாணவர் போராட்டங்களின் வெற்றி, உலகத்திற்கு முன்னுதாரணம் : சபா நாவலன்

இனப்படுகொலையின் திரைமறைவுச் சூத்திரதாரிகளில் ஒருவர் எனக் கருதப்பட்ட திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளரும் முன்னை நாள் புலிகளின் தமிழகத் தொடர்பாளர்களில் ஒருவருமான ஜகத் கஸ்பர் என்ற பாதிரி ...

இன அழிப்புக்கு இந்திய அரசு எவ்வைகையில் உதவுகின்றது? : S.G.ராகவன்

இன அழிப்புக்கு இந்திய அரசு எவ்வைகையில் உதவுகின்றது? : S.G.ராகவன்

யாழ்ப்பாண மாவட்டம் – மாதகல், தெள்ளிபலை, பலாலி, காங்கேசன்துறை, மயிலிட்டி, வளலாய் , மாவிட்டபுரம், கைதடி , ஆனையிறவு, வடமராச்சி கிழக்கு,

பாகிஸ்தானில் காத்ரியின் மக்கள் எழுச்சி – தங்கச் சுரங்கம் பின்னணியில் : சபா நாவலன்

பாகிஸ்தானில் காத்ரியின் மக்கள் எழுச்சி – தங்கச் சுரங்கம் பின்னணியில் : சபா நாவலன்

2012 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் அமரிக்க செனட் சபையில் பலோச்சிஸ்தான் -Balochistan-மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் பாக்கிஸ்தான் அரசைக் கோருவதாகத் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.-சிலி நாட்டின் எஸ்கடோடியா ...

சிங்கள பௌத்த நச்சு வேர்களும் ஈழத் தமிழர்களின் எதிர்காலமும் : சபா நாவலன்

சிங்கள பௌத்த தேசியவாதம் சமரசங்களுக்கு அப்பாற்பட்டது. ஆக, இது குறித்து கேள்வியெழுப்புபவர்களாயினும் எதிர்ப்பவர்களாயினும் அரச எதிரியாகக் கருதப்படுகின்றனர்.

Page 3 of 4 1 2 3 4