Tag: அரச பயங்கரவாதம்

சாதிச் சங்கங்களும் இனச்சுத்திகரிப்பும் – எச்சரிக்கை (பாகம்2) : சபா நாவலன்

சாதிச் சங்கங்களும் இனச்சுத்திகரிப்பும் – எச்சரிக்கை (பாகம்2) : சபா நாவலன்

இன்று காணப்படும் புலம்பெயர் யாழ்ப்பாண சமூகத்தின் பெரும்பகுதி ஆதிக்க சாதிச் சங்களாலும் அவற்றின் அரசியலாலும் ஒழுங்கமைக்கப்பட்ட பின் தங்கிய அழுகிய அருவருப்பான கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

அசோக்கின் கட்டுரையை முன்வைத்து இலங்கை அரசினது புலத்து லொபிகளைப் புரிந்து கொள்ளல் என்பது…: ப.வி.ஶ்ரீரங்கன்

அசோக்கின் கட்டுரையை முன்வைத்து இலங்கை அரசினது புலத்து லொபிகளைப் புரிந்து கொள்ளல் என்பது…: ப.வி.ஶ்ரீரங்கன்

அன்று ,இந்திய ஆமிகளோடு கப்பலேறிய அரசியலானது தமிழ்பேசும் மக்களது நலனுக்கான தெரிவில்லை!அது,முற்று முழுதாக இந்திய நலன்களை இலக்கைக்குள் திணிக்கும் ஒரு நிகழ்சியாகும்.

இன்னொரு போராட்டத்திற்குத் தயாராவதற்கான முன்நிபந்தனைகள் : சபா நாவலன்

இன்னொரு போராட்டத்திற்குத் தயாராவதற்கான முன்நிபந்தனைகள் : சபா நாவலன்

வன்னிப் படுகொலைகளின் பின்னர் சிங்கள ஜனநாயக முற்போக்கு சக்திகள் மத்தியிலும் எதிர்வலைகளை ஏற்படுத்தியது. மனித குலத்தின் ஒரு பகுதியை சாரிசாரியாகக் கொன்றொழித்ததை ஒரு குறித்த சிலராவது அறிந்து ...

உதயன் மீதான தாக்குதல் : ஐக்கிய தேசியக் கட்சியும் கண்டனம்

உதயன் மீதான தாக்குதல் : ஐக்கிய தேசியக் கட்சியும் கண்டனம்

இன்று அதிகாலை யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகை அலுவலகம் மீது இனந்தெரியாத மூவர் கொண்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் ...

பொதுபல சேனாவிற்கு எதிராக நாளை கொழும்பில் ஆர்ப்பாட்டம்

கோத்தாபய ராஜபக்சவினால் இலங்கை அரசின் முழு ஆதரவோடு உருவாக்கப்பட்டுள்ள பௌத்த துறவிகளின் நாஸி அமைப்பான பொதுபல சேனா என்ற அமைப்பிற்கு எதிராக நாளை 12.05.2013 அன்று இரவு ...

ஈழத்து –தமிழகத்துக் கலைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் : சேனன்

தேவதாஸ், அசுரா போன்றவர்கள் தலித்துகளின் பெயரால் மகிந்த அரசின் புகழ் பாடுபவர்கள். யுத்தத்தை நிறுத்திய செயலுக்காக மகிந்த அரசுக்கு பகிரங்கமாக நன்றி தெரிவித்தவர்கள்.

Page 2 of 4 1 2 3 4