பிரதான பதிவுகள் | Principle posts

காஷ்மீர் மக்கள் சுதந்திரநாடாக இருக்க விரும்பினால் அதை ஆதரிப்போம் – இம்ரான்கான்

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மோடி அரசு பல ஆண்டுகளுக்குப் பின்னர் இணையச் சேவையை காஷ்மீருக்கு வழங்கியுள்ள நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருக்கும் ஐநா சபையின் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டால்...

Read more
பேரினவாத பாசிஸ்டுக்களுக்கு எதிராக பொத்துவில் முதல் பொலிகண்டிவரை: புதிய அரசியலுக்கான நுளை வாசல்

சாரி சாரியாக கோத்தாபாயவின் காட்டுமிராண்டி அரசின் அனுசரணையுடன் நடைபெறும் நில அபகரிப்பு, மலையக மக்களின் நாளாந்த வாழ்வுரிமையின் மீது நடத்தப்படும் தாக்குதல், முஸ்லிம் மக்களின் அடிப்படை இருப்பிம் கேள்விக்கு உள்ளாக்குதல் போன்ற அனைத்தையும் உள்ளடக்கிய இப் பேரணி சிறுபான்மைத்...

Read more
மிடில் கிளாஸ் மாஸ்டர்கள் –கே.வி 

தில்லி டிராக்டர் பேரணிக்குப் பின் போலீசார் உருவாக்கியிருக்கும் தடுப்பு அரண்களை பார்த்தேன் . பேரிகேட்களை குறுக்குவாட்டில் ரோட்டில் அடுக்கி கான்கிரீட் கலவை ஊற்றியிருக்கிறார்கள் .பல வரிசை கான்க்ரீட் தடுப்புகள் .கூரான ஆணிகள் பதித்த இரும்புப் பட்டைகளை ரோட்டில் பதித்திருக்கிறார்கள் . சுருள் முள் கம்பிகள் , போலீசாருக்கு லோக்கல் பட்டறை மேட் இரும்புத்தடி ஆயுதங்கள் . இது ஏதோ குற்றங்கள் மலிந்த ,கேங்வார் நடக்கும் டிஸ்டோப்பியன் நகரம் ஒன்றை நினைவுறுத்தியது . போலீசார் தரப்பில் மேலோட்டமாக பார்த்தால் இதற்கான நியாயங்கள் இருப்பது போல தோன்றலாம் . ஆனால் இதன் பின் இருக்கும் மனநிலையை யோசித்து பார்த்தால் பகீரென்கிறது. இது பிராக்டிகலாக பயன் உள்ளதா இல்லையா என்பதல்ல கேள்வி , இது விடுக்கும் செய்தி என்ன என்பது தான் நாம் யோசிக்க வேண்டியுள்ளது. அதாவது விவசாயிகள் ஆபத்தானவர்கள் , காட்டுமிராண்டிகள் , எதிரிகள் , தூரத்தில் வைக்கப்பட வேண்டியவர்கள் .அவர்கள் வேறு அரசு வேறு என்று அடையாளப்படுத்தும் மனநிலை . இவ்வித நடவடிக்கைகளில் இருக்கும் ஒரு கீழ்மையான அவமதிப்பு அரசுக்கு புரியவில்லை . போராடும் விவசாயிகள் மீதான அடிப்படை மரியாதை இல்லாத கண்ணியமற்ற அணுகுமுறை இது . இது ஏன் நிகழ்கிறது ? நம் பண்பாட்டில் ஊறிப்போயிருக்கும் பாகுபாடு காட்டும் வழக்கம் என்பதன் வேறொரு மாதிரிதான் இது . நாம் பாகுபாடு என்ற உடனே சாதிய பாகுபாடு என்பதையே மனதுள் உருவகிப்போம் . ஆம் அது தான் மையமானது ஆனால் அது உருவாக்கும் இந்த பாகுபாட்டு சார்ந்த மனநிலை சாதியையும் கடந்தது . Caste is a structure , discrimination is a practice. மனிதர்களை சமமான மரியாதை கொண்டவர்களாக நடத்தும் வழக்கம் நம் பண்பாட்டில் உருவாகவே இல்லை, அந்த எண்ணமே நம் சிந்தனை முறைக்கு அன்னியமானது. அங்கிருந்து கொண்டு நவீன ஐனநாயக வழுமியங்கள் நோக்கி வர நாம் தடுமாறிக் கொண்டிருக்கிறோம் . முதலில் வேறுபாடாக அடையாளப்படுத்தியது மெல்ல திரிந்து பாகுபாடாகிறது , பாகுபாடு என்பது பின் கீழ் மேலாக graded ஆக அடுக்கப்படுகிறது. "Differentiate ,Distance , Discriminate , Demonize " இதன் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு குழுவை அல்லது ஒரு அடையாளத்தை மையத்தை விட்டு வெளி தள்ளிக்கொண்டே இருக்கிறோம்.இப்படி எவ்வளவு தூரம் ஒரு குழுவை நாம் வேறுபடுத்தி , பாகுபாடு காட்டி நம்மிலிருந்து தூர வைக்கிறோமே அவ்வளவுக்கு அவர்களின் மேல் நாம் மெல்ல மெல்ல empathy ஐ இழக்கத் துவங்குகிறோம் . வெறுப்பும் ,அருவருப்பும், indifference உம் அந்த இடைவெளிகளை நிரப்ப ஆரம்பித்துவிடுகிறது . ஒரு கட்டத்தில் அவர்களை தீமையின் உருவமாகவே உருவகித்துக்கொள்ள ஆரம்பிக்கிறோம் . மரபான சாதிய அடையாளத்தை முன்வைத்து தான் இந்த பாகுபாடு கட்டமைக்கப்பட வேண்டும் என்பதில்லை.ஜெய் ஸ்ரீராம் , தேசப்பற்று , ஒரே தேசம் , வல்லரசு , மரபின் மூர்க்கம் போன்றவை எல்லாமே நவீன உயர் சாதியாக கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.மாறாக ஆண்டி இந்தியன் , அர்பன் நக்ஸல் , காலிஸ்தான் விவசாயி, பிர்ஸ்டிடியூட், பிராந்தியவாதம் என்பதெல்லாம் நவீன தாழ்த்தப்பட்ட சாதிகள். அவ்வாறு தான் இன்று அவை நம் popular narration ஆல் கட்டமைக்கபடுகிறது...

Read more
நாளை இந்தியாவை முடக்க விவசாயிகள் போராட்ட அழைப்பு!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக 72 நாட்களாக இந்திய விவசாயிகள் போராடி வருகிறார்கள். இப்போது இந்த போராட்டம் இந்தியாவையும் தாண்டி உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. சர்வதேச பாடகி ரிஹானா, நடிகை மியா கலிபா,பருவநிலை மாற்றப் போராளியும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான...

Read more
எழுவர் விடுதலை நிராகரிப்பு நாடகம் அம்பலம்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகு 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட எழுவரையும் விடுதலை செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே உண்டு என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மத்திய உள்துறைக்கு கடிதம் எழுதியுள்ள விவகாரம்...

Read more
பிரித்தானியக் குடித்தொகை மதிப்பீட்டில் (Census  இல் ) `தமிழ்` அடையாளத்தினைப் பேணுவதன் தேவை :::: வி.இ.குகநாதன்

இம் முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பானது பெருமளவுக்கு இணையத்தினைப் பயன்படுத்தியே மேற்கொள்ளப்படவுள்ளது {தேவையானோருக்கு பழைய காகித எழுத்து வடிவிலான முறை பின்பற்றப்படும்}. எனவே இருக்கின்ற ஒரு மாதத்தில் சரியான முறையில் இச் செய்தியினை எல்லோருக்கும் கிடைக்கச் செய்வோம்.

Read more
திகாயத்தின் கண்ணீரில் அவிந்த தேசபக்தீ ! : மருதையன்

சாதி மதம் கடந்த வர்க்க ஓர்மை விவசாயிகளிடம் ஏற்பட வேண்டிய தேவையையும், சாதி-மத அடையாளங்கள் வர்க்க ஒற்றுமையின் தடைக்கற்களாக இருப்பதையும் அனுபவம் அவர்களுக்கு உணர்த்துகிறது. சாதிப் பெருமிதம் அகன்று விட்டதாக இதற்குப் பொருளில்லை. அவ்வளவு எளிதாக அது அகன்றுவிடுவதும்...

Read more
ஜெயலலிதா காரை பயன்படுத்தும் சசிகலா அதிமுகவில் மோதல்!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா இன்று மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்தார். இப்போதைக்கு பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியிருக்கும் சசிகலா பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழகம் வர இருக்கிறார். அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் வரவிருக்கும்...

Read more
Page 71 of 305 1 70 71 72 305