பிரதான பதிவுகள் | Principle posts

மோடியை விட்டால் இனி வேறு வழியில்லை!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் எப்படியாவது வென்றே ஆக வேண்டும் என்ற நிலைக்கு எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டுள்ளார். மக்கள் வாக்காளிக்காமல் கிடைத்த முதல்வர் பதவி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம் என  வழக்குகளில் சிக்கினால் மீண்டு எழுந்துவரவே முடியாத...

Read more
விவசாயிகள் போராட்டம் 22 வயது செயற்பாட்டாளர் கைது!

பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடும் தன்னார்வலர் திஷா ரவியை பெங்களூருக்குள் நுழைந்து டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். திஷா ரவி கைது செய்யப்பட்டது அவர் கைது செய்யப்படும் வரை பெங்களூரு போலீசுக்கோ, கர்நாடக மாநில அரசுக்கோ தெரியாது. பத்திரிகையாளர்கல்,...

Read more
`காதலர் நாள்` கொண்டாட்டம் தமிழர் மரபா? ::வி.இ.குகநாதன்

காமன் விழாவில் கலந்து கொள்வதற்காகச் சென்ற இணையர் (காதல் சோடிகள்) தங்கியிருக்க அமைக்கப்பட்ட குடிலினை `மூதூர்ப் பொழில்` மற்றும் `இளவந்திகை` என்ற பெயர்களில் அழைக்கப்பட்டதாகச் சிலம்பு சொல்லுகின்றது .

Read more
தேர்தல் வந்தால் உயிர்பெறும் தேமுதிக- சுபகுணராஜன்

தேமுதிக எனும் கட்சி இன்றைய விவாதப் பொருளானது. முழுமையாகப் பார்க்கவில்லையெனினும் , அவ்வப்போது பாரக்கவே செய்தேன். விவாதத்தில் யாராவது இந்தக் கட்சியின் அடிப்படையான கோளாறு பற்றிப் பேசுவார்களா என எதிர்பார்த்தேன். நான் கவனித்தவரை, நெறியாளர்கள் உட்பட ஒருவரும் அது...

Read more
முற்போக்காளர்களை ஒடுக்க உதவ வரும் இணைய தன்னார்வலர்கள் : சங்கர்

‘இந்துத்துவ அரசியலை விமர்சிப்பது இந்து மதத்தையே விமர்சிப்பது’ – ‘பாரதிய ஜனதா கட்சியை விமர்சிப்பது அரசுக்கு எதிரான நடவடிக்கை’ – ‘பிரதமரை விமர்சிப்பது தேசத்தையே அவமதிப்பது’ – இவை தான் வலதுசாரிகளின் அணுகுமுறை

Read more
பேரினவாதிகளின் வரலாற்றுத் திரிபை எதிர்கொள்வோம் : மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன்

மேலும் தொல்லியல் திணைக்களம் அதன் பெயர்பலகையில்  தமிழில் பத்திரகாளி கோவில் என்று குறிப்பிடும் அதேவேளை ஆங்கிலத்தில் (kaali she-devil ) காளிமாதாவை பெண்பிசாசு என்று குறிப்பிட்டு சைவத்துக்கு எதிரான தனது குரோதத்தை வெளிப்படுத்தியுள்ளது

Read more
பொத்துவில் முதல் பொலிகண்டி வரை : புலம்பெயர் புலி வியாபாரம் ஆரம்பித்துவிட்டது

இன்றைய ராஜபக்ச காட்டுமிராண்டி அரசின் உருவாக்குவதற்கு புலம் பெயர் புலிகளின் பங்களிப்பு பிரதானமானது. அதனை வீழாமல் பாதுகாக்க இந்தக் கும்பல் முயற்சிக்கிறது.

Read more
கறுப்பர் கூட்டம் தோழர்கள் கடைசி வரை மன்னிப்புக் கேட்கவில்லை விடுதலை!

கந்த சஷ்டிக் கவசத்தை இழிவு செய்ததாகக் கூறி பாஜகவினர் கொடுத்த அழுத்தத்தின் பேரில் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் நிர்வாகத்தினர் மீது  கைது நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டது. அதில் செந்தில்வாசன், சுரேந்திரன் என்ற இருவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த குண்டர் சட்டம் செல்லாது என்று  சுரேந்திரன் மனைவி கீர்த்திகா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் மீதான பல்வேறு கட்ட விசாரணைக்குப் பின்னர் செந்தில்வாசன், சுரேந்திரன் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம்  பாஜக, ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் அச்சுறுத்திய போதும், தமிழக அரசு, போலீஸ் என கடுமையாக நடந்து கொண்ட போது சுரேந்திரனும், செந்தில்வாசனும் கடைசி வரை நீதிமன்றத்தில் எந்த ஒரு இடத்திலும்...

Read more
Page 70 of 305 1 69 70 71 305