லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
"புதுமாத்தளனில் பசி, பட்டினியுடன் வாடிய நிலையில் கஞ்சிக்காகக் கையேந்தி வரிசையில் நின்றவேளையில், கொத்துக் குண்டுகளுக்கு இரையாகியதை எப்படி மறப்பது?"
Read moreஅடுத்த கூட்டம் யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இவ்விரு கூட்டங்களுக்கும் அப்போது யாழ் பல்கலை கழகத்தின் வரலாற்றுத்துறை தலைவராக இருந்த சீலன் கதிர்காமர் தலைமை தாங்கினார். இது சம்பந்தமான பத்திரிகை செய்தி ஒன்று வீரகேசரியில் பிரசுரமாகியிருந்தது...
Read moreஒரு திட்டவட்டமான வேலைத்திட்டத்தையும் உறுதிசெய்யப்பட்ட கோட்பாடுகளையும் கொண்டிராத எந்தக் கட்சியானாலும் உண்மையான நண்பர்களின் இதய பூர்வமான நட்பைப் புரிந்துகொள்ளமுடியாது..
Read moreபுலம்பெயர்தேசங்களில் தமிழ் இளைஞர்களுக்கிடையேயான வன்முறைகள் என்பது தற்போது தமிழர்களின் வாழ்வில் ஒரு அன்றாட நிகழ்வாகிவிட்டது;மலைப்பிரதேசங்களில் மாலையானதும் மழை பொழிவதைப்போல.
Read more53 வயதெல்லாம் மரணமடைகிற வயதா நண்பா என்று கேட்கத் தோன்றுகிறது. அவரைப் பற்றி இப்போது யோசிக்கும் போது மனதில் ஒரு வருத்தமும், குற்ற உணர்வும் ஏற்படுகிறது.
Read moreமக்கள் அரசியலுக்கு எதிராக ஒற்றுமை என்ற சுலோகத்தை முன்வைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை இந்திய ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கானது.
Read moreரவி துப்பாகியைக் கைப்பற்றிய அதே கணத்தில் விரைந்து செய்ற்பட்ட ராகவன் பஸ்தியாம்பிள்ளையை மடக்கிக் கட்டிப் புரள்கிறார். மறுபுறத்தில் பாலசிங்கத்தை மடக்கிய கறுப்பி என்ற நிர்மலன் அவரோடு குறிசுடும் துப்பாகியொன்றைக் கைப்பற்றுவதற்காக மல்யுத்தம் நடத்திக்கொண்டிருந்தார்.
Read moreபுதியமாதவியின் கவிதைச் சொற்களில் எளிமையும், அலங்காரம் துறந்த அனுபங்களும் வார்ப்படங்களாகி வருகின்றன. அவர் பகிர வரும் விடயங்கள் உடல், காலம், இடம், ஒரு சமூகம் சார்ந்து வெளிபடுபனவாகவும் அவருடைய கனவுகள் பரந்து விரிந்த ஒரு தளத்திலிருந்தும் பயணித்து வருகிறது
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.