பிரதான பதிவுகள் | Principle posts

இலங்கையின் தேசிய இனப்பிரச்னையை வெறுமனே சிங்கள தமிழ்த் தேசங்களிடையிலான அல்லது சிங்களத் தேசிய இனத்திற்கும் சிறுபான்மைச் சமூகங்களுக்குமிடையேயான பிரச்னையாகவே பெருவாரியானோர் இன்னமும் நோக்குகின்றனர்.

Read more

தான் நம்பிய விடுதலையில் அவரது நம்பிக்கை இழப்பின் மத்தியில், தான் நம்பியவர்களின் துரோகச் செயலாக அவரது கொலை நடந்து முடிகிறது. நம்பிக்கைகளுக்கும் நம்பிக்கை வீழ்ச்சிக்கும், துரோகத்திற்கும் துயரத்திற்கும் இடையிலான உணர்ச்சிகரமான வாழ்வாக ரஜனி திரணகமாவின் வாழ்வு இருந்திருக்கிறது.

Read more

துப்பாக்க்கியைத் தன்னுடனேயே வைத்துக்கொண்ட பிரபாகரன், அடிக்கடி அதைத் தொட்டுப்பார்த்துக் கொள்வார். குழந்தைகள் போல தன்னோடு வைத்துக்கொண்டே உறங்கச் சென்றுவிடுவார். சில வேளைகளில் நள்ளிரவு கடந்த வேளைகளிலும் திடுமென எழுந்து..

Read more

இதுவரையும் இந்த நிலப்பறிப்பிற்கு எதிராகத் தமிழ் மக்களின் சார்பாக எவ்விதமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்றும் அவற்றில் தமிழ்த் தேசியவாதத் தலைமைகளின் பங்களிப்பு என்னவென்றும் பார்ப்போமானால், சில உண்மைகள் தெளிவாகும்.

Read more

வன்னிப் படுகொலையின் தடயங்களை இன்னும் முற்றாக அழித்து முடிக்காத இலங்கை சோவனிச அரசதிகாரம் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அடையாளத்தை அழிக்க ஆரம்பித்துவிட்டது.

Read more

காலாவதியான மருந்துகளும் போலி மருந்துகளும் மூன்றாம் உலகநாடுகளின் முக்கிய நகரங்களின் வீதிகளில் குவியல்களாக கொட்டப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் இந்தப் படத்தின் விமர்சனத்தை முன்வைப்பது பொருத்தமானது என்றே நினைக்கிறேன்.

Read more

இந்திய ரயில்வேயில் குறிப்பாக தென்னக ரயில்வேயில் மலையாளிகள் நம்மை வஞ்சிப்பதை எழுத தொடங்கினால் அதுவொரு அறுபது ஆண்டு கால துரோகம், துக்கம்.

Read more

சில வரிகளுக்குள் உலகத்தையே அடக்கிவிடும் வல்லமை கவிதைக்குண்டென்றால் இவருடைய இந்தக் கவிதை வரிளை எடுத்துச் சொல்லலாம்.

Read more
Page 285 of 305 1 284 285 286 305