பிரதான பதிவுகள் | Principle posts

ஞாநிதான் குறுக்குசால் ஓட்டுகிறார் என்று பார்த்தால், 'மார்க்சியம் கடத்தல்' என்றெல்லாம் நீட்டி முழக்கிப் பேசிய பின்நவீனத்துவ தலித்தியரான ரவிக்குமாருக்கத்தான் எத்தனை முகங்கள்!

Read more

இந்திய வர்த்தக நிறுவங்கள் தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களை ஆக்கிரமித்துக் கொண்டால் இன்னும் சிலவருடங்களில் தமிழ்த் தேசிய இனம் இலங்கைத் தீவில் வாழ்ந்ததற்கான அடையாளங்களை மட்டுமே தேடமுடியும்

Read more

சிங்களப் பாட்டாளி வர்க்கம் புரிந்து கொண்டுவிட முடியாத வகையிலே அவர்களை இனவெறிக்குள் தள்ளி மயக்கி வைப்பதற்காகவே தமிழர்களை வெற்றி கொண்டதான விழாக்கள் ஆடம்பரமாக மேற்கொள்ளப்படுகின்றன

Read more

புறக்கணிப்பிற்கு உட்பட்டது தமிழ். தமிழ் கர்நாடக சங்கீத சாகித்தியங்கட்கு உகந்த மொழியல்ல என்ற புனைவு இன்னமும் பரப்பப்பட்டு வருகிறது.

Read more

வல்வெட்டித்துறை ஊடாகவே படகு மூலமாக வந்திறங்கும் பிரபாகரன் அங்கிருந்து குமணன் வீட்டில் என்னைச் சந்திக்க வருகிறார். வரும் வழியில் கிட்டுவையும் அழைத்துக்கொண்டு வருகிறார்..

Read more

அப்பாவி மக்களை யார் கொன்றாலும் அதை நான் ஆதரிக்க மாட்டேன். அது மார்க்சிஸ்ட் கட்சியாக இருந்தாலும் சரி அரசாங்கமாக இருந்தாலும் சரி, மாவோயிஸ்டுகளாக இருந்தாலும் சரி அதை நான் ஆதரிக்க மாட்டேன்.

Read more

நேற்று கூட புதிய சட்டமன்றக் கட்டிடத்தின் ஆறாவது மாடியில் வீல்சேரில் சென்று அமர்ந்தபடியே பழைய சட்டமன்றக்கட்டிடத்தைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி...

Read more

தமிழின ஒற்றுமையின் பொற்காலமது... புலம் பெயர் மக்கள் நான்காவது ஈழப் போருக்கு தாமகவே முன்வந்து, பணம் பொருள் தங்களின் உணர்வு என்ற அனைத்தையுமே அர்ப்பணித்திருந்தார்கள்.

Read more
Page 279 of 304 1 278 279 280 304