பிரதான பதிவுகள் | Principle posts

மக்கள் மீது குண்டுவீசுவது அல்லது இராணுவத்தை இறக்கி விடுவது மூலம் நீங்கள் போரைத் தவிர்க்க முடியாது; அதற்குப் பதிலாக உண்மையில் பிரச்சினையின் வேர்களைக் கண்டறிய வேண்டும்.

Read more

சில ஆயிரம் ரூபாய்கள் உங்களிடம் இருந்தால் நீங்கள் ஒரு இந்தியப் பழங்குடிப் பெண்ணைக் கவர்ந்து செல்லலாம். சில லட்சங்களை கொட்டிக் கொடுக்கத் தயார் என்றால் சில ஆயிரம் பேரைக் கூடக் கொல்லலாம்..

Read more

ஞாநிதான் குறுக்குசால் ஓட்டுகிறார் என்று பார்த்தால், 'மார்க்சியம் கடத்தல்' என்றெல்லாம் நீட்டி முழக்கிப் பேசிய பின்நவீனத்துவ தலித்தியரான ரவிக்குமாருக்கத்தான் எத்தனை முகங்கள்!

Read more

இந்திய வர்த்தக நிறுவங்கள் தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களை ஆக்கிரமித்துக் கொண்டால் இன்னும் சிலவருடங்களில் தமிழ்த் தேசிய இனம் இலங்கைத் தீவில் வாழ்ந்ததற்கான அடையாளங்களை மட்டுமே தேடமுடியும்

Read more

சிங்களப் பாட்டாளி வர்க்கம் புரிந்து கொண்டுவிட முடியாத வகையிலே அவர்களை இனவெறிக்குள் தள்ளி மயக்கி வைப்பதற்காகவே தமிழர்களை வெற்றி கொண்டதான விழாக்கள் ஆடம்பரமாக மேற்கொள்ளப்படுகின்றன

Read more

புறக்கணிப்பிற்கு உட்பட்டது தமிழ். தமிழ் கர்நாடக சங்கீத சாகித்தியங்கட்கு உகந்த மொழியல்ல என்ற புனைவு இன்னமும் பரப்பப்பட்டு வருகிறது.

Read more

வல்வெட்டித்துறை ஊடாகவே படகு மூலமாக வந்திறங்கும் பிரபாகரன் அங்கிருந்து குமணன் வீட்டில் என்னைச் சந்திக்க வருகிறார். வரும் வழியில் கிட்டுவையும் அழைத்துக்கொண்டு வருகிறார்..

Read more

அப்பாவி மக்களை யார் கொன்றாலும் அதை நான் ஆதரிக்க மாட்டேன். அது மார்க்சிஸ்ட் கட்சியாக இருந்தாலும் சரி அரசாங்கமாக இருந்தாலும் சரி, மாவோயிஸ்டுகளாக இருந்தாலும் சரி அதை நான் ஆதரிக்க மாட்டேன்.

Read more
Page 279 of 305 1 278 279 280 305