பிரதான பதிவுகள் | Principle posts

தமிழர்களை அழைத்துச் சென்று கொள்ளி வைக்க வழிகாட்டியவர்களின் சகபாடிகள் தான் இன்று வன்னி மக்களுக்குப் புறமுதுகுகாட்டி நிற்கிறார்கள்.

Read more

இவர்கள் சிங்கள தொழிலாளர்களுடன் இணைந்து உழைக்கும் மக்களின் நல்வாழ்வுக்கான போராட்டத்தை தொடரக் கூடியவர்களாக இரத்;ததனாலும் பேரினவாதிகளை அச்சங்கொள்ளச் செய்தது.

Read more

திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு ஒரு புறத்தில் நடைபெறும் அதே வேளை அதனை மறைப்பதற்கான பிர்ச்சார நடவடிக்கைகள் இன்னொரு புறத்தில் நடைபெறுகின்றன.

Read more

பிறக்கும்போதே கருச்சிதைவு செய்யப்பட்ட ஈழப்போராட்டம் புலிகள் என்றொரு பாசிச இயக்கத்தை மட்டுமல்ல, அதற்கு சற்றும் குறைவில்லாத பிற இயக்கங்களையும், ஜனநாயக முகமூடி அணிந்த பல வண்ணப் பிழைப்புவாதிகளையும், தன்னை மையப்படுத்தி அனைவர் மீதும் சேறடிக்கும் புலம்பெயர் அறிவுஜீவிகளையும் பெற்றெடுத்திருக்கிறது.

Read more

இந்து வெறியும் இந்து பாசிசமும் இல்லாமல் இந்தியா இன்னும் நிலைத்திருக்க முடியாது...வெறும் இதிகாசக் கட்டுக்கதைகளை வைத்துக்கொண்டு அது இந்துக்களின் இடம்தான் என்று சர்மா என்ற நீதிபதி தீர்ப்புச் சொன்னபோது மனிதகுலம் வெட்கித் தலைகுனிந்தது.

Read more

தமிழில் தோன்றிய பண்கள் இன்று ராகங்கள் எனப்படுகின்றன . செவ்வியல் இசையான தமிழிசையே பார்ப்பனர்கள் "கர்நாடக இசை" என பெயரிட்டுச் சொந்தம் கொண்டாடத்தலைப்பட்டனர்.

Read more

சமீபத்தில் 1000 ஆண்டு விழா கண்ட பெரியகோயிலும் கூட இலங்கையையும் கேரளத்தையும் கொள்ளையடித்த காசில் கட்டப்பட்டது. விவசாயிகளின் ரத்தத்தில் பராமரிக்கப்பட்டது.

Read more
Page 265 of 305 1 264 265 266 305