பிரதான பதிவுகள் | Principle posts

இப்போது மாற்றத்திற்கான காலமாகவும் அமைந்திருந்தது. ஆக, மாற்றத்திற்கான காலப்பகுதி வர்க்கப்ப் பிரிவுகளிடையேயான போராட்டமாகவும் காணப்பட்டது. அதற்கான ஜனநாயகமும் நிலவியது. அதிகாரம் குறித்துச் சிந்திப்பதற்கும் செயற்படுவதற்கும் சமூகத்தின் கீழணிகளில் இருப்பவர்களுக்கும் கூடச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது

Read more

தமிழில் தேசிய கீதத்தைப் பாட ஆரம்பித்த போது அங்கிருந்த இராணுவத்தினர் அதனை உடனடியாக நிறுத்துமாறு மாணவர்களுக்கு கட்டளை இட்டுள்ளனர்.

Read more

இந்தியாவும், அமரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும், ஏன் ஐக்கிய நாடுகளும் கூட இறுதிவரை நம்பவைத்து ஏமாற்றியதை கண்முன்னே பார்த்தவர்கள்.

Read more

சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பபட்டனர்.பெண்கள் ,குழந்தைகள் தனியாகவும் ஆண்கள் தனியாகவும் பிரிக்கப்பட்டு அடைக்கப்பட்டனர்.வேலை செய்யும் வலிமை வாய்ந்த ஆண்கள் ,பெண்கள் தவிர்ந்த ஏனையோர்கள் விஷ வாயு பொருத்தப்பட்ட அறைகளில் அடைத்து படுகொலை செய்யப்பட்டனர்.

Read more

தேசிய இலக்கியம், இயக்கம் என்பன கோட்பாட்டு ரீதியான போராட்டங்களுடாக முன்னெடக்கப்பட்ட காலமாகும். இந்த சூழலில் இலங்கை தமிழ் இலக்கியத்தின் பாராம் பரியத்தை பின்னோக்கி பார்த்து அதனூடே நமது தேசியத்துவத்தை நிலை நிறுத்த வேண்டிய தேவையேற்பட்டது.

Read more

இனம், மதம், தேசியம் போன்ற ஒரு பேரடையாளத்தைப் பற்றி அது பேசுகிறது. பாசிஸம் இக் கூறுகளை ஒரு பண்பாட்டு இணைவாக்கத்துக்கு ( cultural synthesis) உட்படுத்துகிறது. இப் பண்பாட்டு இணைவாக்கம் பாசிஸக் கருத்தியலுக்கு வெகுசன ஆதரவைத் திரட்டவல்லதாக உள்ளது.

Read more
Page 260 of 305 1 259 260 261 305