பிரதான பதிவுகள் | Principle posts

மக்களுடைய உணர்ச்சிகர எழுச்சிகளை சீர்திருத்தங்கள், சலுகைகள் ஆகியவற்றின் மூலம் தணிக்கும் பாவனை கூட இப்பொழுது இல்லாமல் போகிறது.

Read more

தமிழ் மக்கள் மட்டும் அல்ல, சிங்கள மக்களும் சுதந்திரமாகப் பேசிக்கொள்ள முடியவில்லை..அரசுக்கு எதிராகப் பேசியதாகக் குற்றம் சாட்டப்படுவார்கள், பின்னர் காணாமல் போவார்கள். ...

Read more

மற்றும் மகிந்தாவின் நேரடி ஏஜென்டுகளாகவும் இந்த மாநாட்டின் முக்கிய சூத்திர தாரிகளாகவும் இருக்கும் நோயல் நடேசன் என்பவரும் இராஜெஸ்வரி பாலசுப்பிரமணியம் என்பவரும் இந்த மாநாட்டின் பிரதம பேச்சாளர்களாக கலந்து

Read more

கடந்த முப்பது ஏன் அறுபதாண்டு கால போரட்டங்களின் போது விடப்பட்ட தவறுகளையே நாங்களும் விடுவோம் எனக்கூறிக்கொண்டு தமிழ் மக்களின் ஏகத் தலைவர்களாக வலம்வரக்கூடிய ஒரு அரசியல் சூழல் நிலவுகிறது என்பது துயரத்திற்குரியதே.

Read more

இந்தியாவின் ராணுவ ஆதிக்கத்தை, அரசியல் வெற்றி எனக் குழப்பம் கொள்ளக் கூடாது. சீற்றத்தைத் தவிர வேறு எதையும் ஆயுதமாகக் கொண்டிராத சாதாரண பொது மக்கள், இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்துள்ளனர்.

Read more

தன்னிச்சையாக புலிகள் தவிர்ந்து யாராவது எம்மக்களின் பிரச்சினைக்காக குரல் கொடுபதற்கு மேல் எழுவார்களானால் அவர்களை குழப்புவதற்கு புலிகளின் இணையங்கள் போன்று வேடமிட்டிருக்கும் இணையங்களும், இலங்கை படை புலனாய்வாளர்களால் இயக்கப்படும் இணையங்களும்...

Read more

மலையக மக்களின் இருப்பு இன்று கேள்விக்குறியாகியுள்ளது என்பது பலராலும் அடையாளம்காட்டப்பட்டு இருக்கின்றது..

Read more
Page 252 of 305 1 251 252 253 305