இன்று தமிழ் மொழி மூலம் வெளிவரும் சஞ்சிகைகளின் தாயகம், பண்பாடு, புதிய மலையகம், மல்லிகை, ஞானம், அகவிழி, சொல் என பல காணப்படுகின்றன. அவற்றுடன் செங்கதிர் என்னும் சஞ்சிகையும், மட்டக்களப்பு மண்ணில் இருந்து பிரசுரிக்கப்பட்டு 17ஆவது இதழ் மலையக...
Read moreஇன்று தமிழ் மொழி மூலம் வெளிவரும் சஞ்சிகைகளின் தாயகம், பண்பாடு, புதிய மலையகம், மல்லிகை, ஞானம், அகவிழி, சொல் என பல காணப்படுகின்றன. அவற்றுடன் செங்கதிர் என்னும் சஞ்சிகையும், மட்டக்களப்பு மண்ணில் இருந்து பிரசுரிக்கப்பட்டு 17ஆவது இதழ் மலையக...
Read moreஒட்டு மொத்தத்தில் பலரும் காட்ட விரும்புவது போல கூல் ஒன்றும் எமது சமுதாயத்தின் விடிவெள்ளி அல்ல. மாறாக நமது சமுதாயத்தின் ஆளும் குழுமங்களுள் ஒன்றான யாழ், அங்கிலிக்கன், வேளாள ஆணாதிக்க பிரிவை – மற்றயது யாழ் சைவ வேளாள,...
Read moreஅவள் ஒரு கர்ப்பிணிப் பெண். ஆடைத் தொழிற்சாலைக்குள் வேலை செய்துகொண்டிருக்கிறாள். திடீரென உள்ளே புகுந்தவர்கள் அவளைப் பிடித்து நிலத்தில் தள்ளி, இழுத்துக் கொண்டு போய், தெருவில் வைத்து வயிற்றில் மிதிக்கிறார்கள். அவள் அபயம் தேடி அலறுகிறாள்.
Read moreசர்வதேச ஆதிக்கங்களுக்கு அப்பால், ஒடுக்கும் அரசுகளின் இணைவு அரசியலிற்கான பொதுத் தளத்தை உருவாக்கும் முயற்சியாகவும் இதனை நோக்கலாம்.
Read moreஇன்னும் வருடங்கள் சென்ற பின்னர் வட கிழக்கில் ஒரு தேசிய இனம் வாழ்ந்தது அழிந்துபோனதான சோக வரலாறு குறித்து இதே அதிகார மையங்கள் பேசிக்கொள்ள அதன் எச்ச சொச்சங்களான அப்பாவித்தமிழர்கள் புழகாங்கிதமடைந்து கொள்வார்களோ?
Read moreபிரிட்டிஷ் வணிகர்களின் நலன்களுக்குகாக உள்நாட்டு நெசவுத் தொழிலில் சீரழிவை உண்டாக்குவதற்கு டாட்டா நெசவாளர்களின் கட்டை விரல்கள் துண்டிக்கப்பட்டன.
Read moreஅக் கால கட்டத்தில் ஜெயலலிதா ஆட்சியிலில்லை. அதுவே ஈழ யுத்தம் குறித்து கருணாநிதி ஆட்சியின் மீது ஜெயலலிதா பல குற்றச் சாட்டுக்களை தைரியமாக முன்வைக்கக் காரணம் எனவும் கூறலாம்.
Read moreகரம் பிடித்த கனவனுக்கு உண்மையான மனைவியாக வாழ கறுத்தம்மா எவ்வளவோ முயன்றுப் பார்த்தாள். இறுதியாக தோல்வியையே தழுவுகின்றாள். நாவலில் இந்த மனப் போராட்டத்தை சித்திரிக்கும் பகுதிகள் உள்ளத்தை உருக்குவனவாய் அமைந்துள்ளன.
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.