பிரதான பதிவுகள் | Principle posts

. இலங்கையில் பேரினவாதம் அறுபது ஆண்டுகள் தமிழ்த் தேசிய இனத்தின் ஒவ்வொரு அடையாளத்தையும் சிறுகச் சிறுக அழித்து வன்னிவரை நகர்த்திவந்து மனிதர்களைக் கூட்ட்டமாகக் கொன்றுபோட்டுவிட்டு மனிதாபிமானம் பற்றிப் பேசிக்கொள்கிறது.

Read more

வன் முறைக் கலாச்சாரத்திற்கு எதிரான பன்முகத் தன்மைகொண்ட அரசியல் பொது வெளியை உருவாக்கும் நோக்கில் புலம் பெயர் அமைப்புக்கள் செயலாற்ற வேண்டும் என்பதில் நீங்கள் கருத்து முரண்பாடு கொள்ள மாட்டீர்கள் என்று நாம் நம்புகிறோம்

Read more

திவாலுகும் அரசுகள் வரிசையில் ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகள்பல திவாலகுமென கூறப்படுகிறது.மக்கள் சீனமோ இத்தகைய தேசங்களுக்கு உதவுவதாகவும்,அரச கடன் பத்திரங்களை வேண்டுவதுமாகக் கூறிக்கொண்டிருக்கிறது

Read more

சுமத்தின் திருப்திப் படுத்த அவாக் கொள்வது அதிகாரத்திலுள்ள, தமிழ் மக்கள் மீது இனப்படுகொலையைக் கட்டவிழ்த்து விட்டுள்ள, இலங்கையிலுள்ள மக்களை சுரண்டி வாழ்கின்ற சமூக விரோதிகளையே என்பதை அவரது தொடர்ச்சியான பேச்சுக்களில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

Read more

சுப்ரமணியன் சுவாமியைப் போன்ற நபர்களே, தீவிரவாதத்துக்கு உரமாக இருக்கிறார்கள். வன்முறைச் சம்பவங்களால், அமைதி குலைந்து, வன்முறை தாண்டவமாட வேண்டும் என்ற எண்ணத்தில் வைக்கப் படும் குண்டுகளை செய்யும் காரியங்களை, சுவாமி போன்றவர்கள்...

Read more

தமிழினம் தனது உரிமைகளை ஒடுக்கும் அரசுக்கு எதிராகப் போராடுவதன் மூலமும், பிற தேசிய இன மக்களிடம் தங்களது நியாயத்தை வலியுறுத்தி அய்க்கியப்படுவதன் மூலமுமே தன்னை பலப்படுத்திக் கொள்ள முடியும்.

Read more
Page 230 of 305 1 229 230 231 305