பிரதான பதிவுகள் | Principle posts

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 10 ] : T.சௌந்தர்

மாலை நேரத்தில் பூக்கின்ற மல்லிகை போலவே , மயக்குகின்ற மாலைப்பொழுதின் வண்ணங்களை , இசையின் லாவண்யங்களை , தங்கள் படைப்புக்களில் தந்து , நம் இதயத்தோடு இணையும் இனிய பாடல்களாகத் தந்த இசையமைப்பாளர்கள் அளவோடு பயன்படுத்திய ராகம் இந்த...

Read more
மட்ராஸ் கோப்பியிலிருந்து நவிப்பிள்ளை வரைக்கும் தீர்க்க தரிசனம் : சோளன்

கமல் இளயராசா நிகழ்ச்சிகு முழு ரிக்கட்டும் அவுட். இனிமேல் ரிக்கட் வாங்குவதானால் அரசியல் செல்வாக்கு இருக்க வேண்டுமம். அதுவும் புலம் பெயர் தமிழ்த் தேசிய அரசியல் செல்வாக்கு.

Read more
சக்கரச் சிற்கள் என்றும் கீழேயே நிற்பதில்லை : ச.நித்தியானந்தன்

அங்கே அவர்கள் பாதை போடட்டும் துறைமுகம் கட்டட்டும் கடலைக்கூட தம் வசமாக்கி நாட்டுக்குள் கூட்டி வரட்டும் எதுவும் வேண்டாமெமக்கு எமது மண் சுடும் பாலைமணலாயினும் இந்திரலோகம் எமக்கு எங்கள் தோட்டத்து கள்ளிச் செடி கூட எமக்கு கற்பக விருட்சம்

Read more
மீண்டும் வேதாளம் பூநகரி முருங்கையில்  தேர்தல் தேரேறி வலி தந்தோரை வீழ்த்துவோம் : ச.நித்தியானந்தன்

புலம்பெயர் தமிழர் போராடுகவென்று அதுவும் அமைதிவழியென்றும் சொல்கிறார்கள் அவர்களுக்கோ சோறு உண்ட ஏவறை எமக்கோ வயிற்றுக்கில்லாதவன் விடும் கொட்டாவி வேலியடைக்க வந்தவனை வீட்டுக்குள் படுக்கவிட்டு திண்ணையில் படுத்திருக்கிறோம் நாம் செம்மண் பரப்பெல்லாம் பலாக்காய் சாகுபடி கரிசல் பூமியதில் மரவெள்ளிசெடி...

Read more
தமிழக மீனவர்களோடு இலங்கை மீனவர்களுக்கும் வில்லனாகும் ராஜபக்சே அரசு !

இலங்கையின் கடற்பகுதியிலும் அதைச் சுற்றிய பன்னாட்டு கடற்பகுதியிலும் மீன் பிடிக்கும் உரிமையை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்து கொடுப்பதுதான் இலங்கை அரசின் நோக்கம். அத்தகைய ஒப்பந்தங்களின் மூலம் இலங்கையின் தரகு முதலாளிகளும் லாபம் ஈட்டுகின்றனர்

Read more
முஸ்லீம்களை இணைந்து போராட அழைக்கும் நாடுகடந்த அரசின் திமிர்

போர்க்குற்ற விசாரணை நடத்துகிறோம் என்று மக்களை ஏமாற்றும் ஏகபோக நாடுகளும் அவற்றின் அடிவருடிகளான புலம்பெயர் ஐந்தாம் படை பிழைப்புவாதிகளையும் விட ராஜபக்சவின் பலமான எதிரிகள் இவர்கள் தான்.

Read more
இளவரசி டயானா டோடி ஆகியோரின் மரணம் கொலை – புதிய ஆதாரங்கள்

டயானாவினதும் நண்பரதும் கொலையை பிரித்தானிய இராணுவத்திலுள்ள உறுப்பினர் ஒருவரே மேற்கொண்டதாக குறித்த இராணுவ உறுப்பினர் தனது மனைவிக்குக் கூறிய தகவல் இன்று அவர்களிடையேயான கருத்து முரண்பாடுகளின் பின்னர் மனைவின் தாய் தந்தையர் ஊடாக காவல் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.

Read more
தமிழ்நாட்டில் பாசிசத்தை உருவாக்கும்சாதி ஆதிக்க அடையாள அரசியலும், பின் நவீனத்துவமும்.: திருப்பூர் குணா

சாதி ஒழிப்பு, சமூக விடுதலை, வர்க்கப்போராட்டம், சமூகப்புரட்சி என வீறு கொண்டெழுந்த தலித் மக்கள் இவர்களால் காயடிக்கப்பட்டனர். இட ஒதுக்கீடு, பஞ்சமி நில கோரிக்கை என்ற சீர்த்திருத்தம் மட்டுமே இவர்களின் அரசியல் நடவடிக்கையாக்கப்பட்டது. அனைத்து மக்களின் பொது கோரிக்கைகளான...

Read more
Page 169 of 305 1 168 169 170 305