இரத்த காயங்களுடன் கணபதி கீழே விழ அவர் மீது ஆனுதாபம் கொண்ட சக விவசாயிகள் ஒன்றிணைந்து போராட முற்படுகின்றாரகள்;. அவர்கள் படையெடுத்து மேட்டு நிலத்தை நோக்கி செல்கின்றனர். அக் கூட்டத்தில் யாரோ ஒருவருடைய தோலில் கணபதியும் தூக்கி செல்லப்படுகின்றார்.
Read more















