ஈழத்தில் புரட்சிக்கான தயாரிப்புக்களில் ஈடுபட வேண்டும் என்று எண்ணுகிற எவரும் அன்னிய சக்திகளின் சதிவலைக்குள் விழாமலிருப்பதும் மக்கள் போராட்ட தந்திரோபாயத்தைத் தோற்றுவிப்பதும் அவசியமானது.
Read moreஈழத்தில் புரட்சிக்கான தயாரிப்புக்களில் ஈடுபட வேண்டும் என்று எண்ணுகிற எவரும் அன்னிய சக்திகளின் சதிவலைக்குள் விழாமலிருப்பதும் மக்கள் போராட்ட தந்திரோபாயத்தைத் தோற்றுவிப்பதும் அவசியமானது.
Read more79 இல் புலிகள் இயக்கம் பிரிந்த போது பிரபாகரன் எந்த வளங்களும் இன்றி நண்பர்களுடன் குட்டிமணி,தங்கதுரை தலைமயிலான டெலோவில் சேர்ந்து அவர்களுக்காக கொஞ்ச காலம் வேலை செய்தார். அந்த நேரத்தில் அவர் நீர்வேலி வங்கிக் கொள்ளையில் பங்கு கொண்டார்....
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது வெறும் தேர்தலுக்கான கூட்டு. அதனிடமிருந்து வேறு அதிகமாக எதிர்பார்க்க முடியாது. ஆனால் இன ஒடுக்குமுறை அதிகரிக்கும் போக்கில் அப்படியான விடுதலை இயக்கங்கள் தோன்றுவது தவிர்க்க முடியாதது. முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் பலர் அப்படித்தான்...
Read moreரோபேர்ட்களின் கண்களுக்கு பாடசாலைக்கு புத்தகபையை முதுகில் சுமந்துசெல்லும் சின்னஞ்சிறுமியும் இன்னொரு யுத்தடாங்கி T-20யும் ஒன்றாகவே தெரியும் என்பதும் அதற்கான உத்தரவுகளில்
Read moreபாரவண்டி தலையேறிப் பலிகொள்தல் கொடிது கொடிது.... பாரழிக்கப் பொங்கிவரும் பேரலையும் கொடிது கொடிது... ஆரமுதில் விஷம் கலந்து அருந்துதலும் கொடிது கொடும் அரக்கர்களின் ஆட்சியிலே அவதியுறல் மிகக் கொடிது...
Read moreஎஞ்சியிருக்கும் மனிதத்தையும் புதைகுழிகளின் விழிம்பில் வைத்துக்கொண்டு விலைபேசுகின்றன. பணத்துக்காக மட்டுமே வாழப்பழகிக்கொண்ட தேசிய வியாபாரிகள், சோசலிச வியாபாரிகள், சாதி வியாபாரிகள் போன்ற இன்னோரன்ன சமூகத்தின் விரோதிகள் ஒரணியில் திரண்டுள்ள இந்த ஐந்தாவது
Read moreபைத்தியக்காரர்கள் போல ஒவ்வொரு இடமாக ஓடினோம். குழந்தையொன்றையும் வயிற்றில் சுமந்தபடி ஒவ்வோரிடமாக ஓடுவது எனக்கு மிகச் சிரமமாக இருந்தது. உதய் நிழல் போல என்னுடனேயே இருந்தார்
Read moreபிரித்தானிய அரசும், அமெரிக்க அரசும் இலங்கை அரசாங்கத்திற்கு இராணுவ மற்றும் அரசியல் உதவிகளை வழங்கும் போதெல்லாம் குறைந்தபட்சம் அறிக்கைகூட வெளியிடத் திரணியற்ற இந்த அமைப்புக்கள் இனப்படுகொலைக்கு எதிராகச் செயற்படுவதில்லை.
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.