பிரதான பதிவுகள் | Principle posts

பொஸ்னியாவிலிருந்து ஐரோப்பிய அதிகார மையங்களை நோக்கி வீசப்பட்ட அணுகுண்டு

'சர்வதேச சமூகம்' என்று தம்மை அழைத்துக்கொள்ளும் உலக நாடுகளின் அதிகாரவர்க்கங்களின் தலையீடு தீர்விற்குப் பதிலாக அழிவையே ஏற்படுத்தியது என்று ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தியவர்கள் கூறினர். 1992 இற்கும் 1995 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட மூன்று ஆண்டுகால யுத்தம் தேசிய வெறியுடன்...

Read more
ஆகவே தோழர்களே……!

உங்களிடத்திலும் உங்கள் பலத்திலும் நம்பிக்கை கொள்ளும் உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்; இடையூறுகளைச் சமாளிப்பதன் வழியேதான், சித்தத்தை எஃகுபோல் ஆக்கிக் கொள்வதின் வழியே தான் அந்த நம்பிக்கையைப் பெறமுடியும்.

Read more
அதிக கவனத்திற்குரிய சவாலாக மாறியுள்ள வடக்கின் விவசாயமும் உணவுப் பாதுகாப்பும் : தியாகராஜா நிரோஷ்

யுத்தத்தின் பின்னர் விவசாயத்திற்காக தாம் பெற்ற கடன்களைக் கூட் செலுத்த முடியாதவர்களாகவுள்ளதாகவும் விவசாயத்திற்காக தவணைக்கட்டண முறையில் கொள்வனவு செய்த வாகனங்களுக்கு கூட தவணைக் கட்டணம் செலுத்த வழியின்றி அவற்றினை தாம் இழந்து வருகின்றோம் எனவும் குறித்துக்காட்டுகின்றார். இவ்வாறாக விவசாயிகளின்...

Read more
நிலாந்தனும் ஜெனீவாவும் தமிழ்த் தேசிய அரசியலும் : சபா நாவலன்

இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அன்றி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ குறைந்த பட்சம் 'தேசிய சக்திகள்' என்ற எல்லைக்குளாவது செயற்பட எல்லா வாய்ப்புக்களையும் கொண்டிருக்கின்றன. தேசியம் என்பதன் அடிப்படையைக் கூட அவர்கள் விளங்கிக்கொள்ளாமல் அன்னிய அதிகாரசக்திகளின் அரசியல்...

Read more
இலக்கியத்தினூடே பயணித்த இயக்குநர் பாலுமகேந்திரா : முருகபூபதி

ரே மறைந்த பின்னர் 1994 ஆம் ஆண்டு வெளியான ஒரு மேதையின் ஆளுமை என்ற தொகுப்பு நூலில் பாலுமகேந்திரா...மட்டக்களப்பில் படித்த காலத்திலும் சரி கொழும்பில் வரைபடக்கலைஞராக பணியிலிருந்த காலத்திலும் சரி அவரது கனவு...

Read more
மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தல் :  வேல் தர்மா

இலங்கையில் இரு பெரும் போர் வெடிக்கும் ஆபத்தை ஜெனிவா திசை திருப்புகிறது. ஜெனிவாவில் அமெரிக்கா ஏதோ நீதியை நிலைநிறுத்தப் போகிறது என்ற மக்களின் நம்பிக்கை தகர்க்கப்படும் போது வெளியில் இருந்து எமக்கு தீர்வு வராது என்ற உண்மையை மக்கள்...

Read more
தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் கதை : எம்.ரிஷான் ஷெரீப்

நான் எனது அப்பாவை மிகவும் நேசிக்கிறேன். எவருடைய முன்பும் நின்று 'எனது மகள் செய்த தவறுகளுக்கு மன்னித்துக் கொள்ளுங்கள்' என அவர் மன்றாடுவதை நான் விரும்பவில்லை. என்னை பாடசாலையிலிருந்து விலக்கிவிடும்படி அதிபர் கூறவிருக்கிறார். நாங்கள் நல்லதை மாத்திரமே

Read more
எங்கும் சொல்லப்படாத மௌன மொழிகளின் கண்ணீர் – நூல் மதிப்புரை : எம்.ரிஷான் ஷெரீப்

எத்தனை பேருக்குத் தெரியும்? இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் தாய்லாந்திருந்து பர்மா வரைக்குமான ரயில்பாதை அமைப்பதற்காக எத்தனை ஆயிரம் தமிழ் பேசும் மக்கள் பலியிடப்பட்டார்களென்பதை எத்தனை பேர் அறிவர்?

Read more
Page 159 of 305 1 158 159 160 305