பிரதான பதிவுகள் | Principle posts

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 23 ] : T.சௌந்தர்

நெல் அறுவடையாகி ,நெல் சுமக்கும் போதும் ,பின் " போர் " அடிக்கும் போதும் பாடும் பாடல்கள் முகவைப்பாடல்கள் என அழைக்கப்பட்டன என்பர்.இவ்விதம் உழவர்களும் , உழத்திகளும் ஆடியும் பாடியும் மகிழ்ந்த கூத்து வகைகளும் , பாடல்வகைகளும் பள்ளு...

Read more
ஆடி அடங்கிய மகிந்த ராஜபக்ஸ : என். ஜீவேந்திரன்.

சிங்கள மக்கள் மகிந்த ராஜபக்ஷவை 6,35,170 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற வைத்துள்ளனர். இப்படி மகிந்தவின் வெற்றியை சிங்கள மக்கள் உறுதி செய்திருந்த நிலையில் தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து மகிந்த எனும் இனவாத சர்வாதிகாரியை வீழ்த்தியுள்ளனர்

Read more
சரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன? :மாஓ சேதுங்

மனிதர் தமது சமூக நடைமுறையிற் பல வகையான போராட்டங்களில் ஈடுபட்டுத், தமது வெற்றிகளிலிருந்தும் தோல்விகளிலிருந்தும், செழுமையான அனுபவத்தைப் பெறுகின்றனர்.

Read more
தமிழ்க்கவியின் ஊழிக்காலம் – சிறு குறிப்பு : பென் டேமியன்

இறுதி வரைக்கும் இராணுவத்தை நிறுத்திவிடலாம் என்ற நம்பிக்கையில் போராடும் போராளிகளுக்கும் ஆதிக்க மனோநிலையை விட்டுக்கொடுக்காத மற்றொரு பகுதிக்கும் இடையிலுள்ள வெளியை மக்களின் மரண ஓலத்தால் நிரப்புகின்ற படைப்பே ஊழிக்காலம் எனலாம்.

Read more
நிறைவேற்றதிகாரமுடைய “சனாதிபதி”க்கான தேர்தல்:2015 :ப.வி.ஶ்ரீரங்கன்

அந்நியச் சக்திகளது கையோங்க அதே இயக்கவாத மாபியாக்கள் துணையோடு மக்களை அந்நியச் சக்திகள் கொலைக்குத் தயார்ப்படுத்துகின்றனரென இப்போது கட்டியம் கூற முடியும்.

Read more
எனது நிழல் நியாயம் கேட்கிறது : பாமினி

சியாமினி அக்கா ஓமந்தை இயக்க முகாமில் படையணிப் பயிற்சி முடித்துவிட்டு ஒரு நாள் வீட்டுக்கு வந்து தங்கிச் சென்ற போது அம்மா சமைச்சு சாப்பாடு கொடுத்தது நினைவுக்கு வந்தது...

Read more
பிரசிடண்டுக்கும் வால்டருக்குமிடையிலான உரையாடல் அல்லது ஏகாதிபத்தியவாதியின் மக்கள் மீதான பற்று : தர்மசிறி பண்டாரநாயக்க

பிறந்ததிலிருந்தே செத்துக் கொண்டு வாழ்ந்ததால், புதிதாக மரணத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியமொன்றும் எனக்கிருக்கவில்லை...நான் எந் நேரத்திலும் செத்துப் போகத் தயார், செய்ய வேண்டிய சில கடமைகளைச் செய்து முடித்ததன் பின்னர்..

Read more
கற்றோர் சமூகத்தால் மலையகம் மீட்சி அடையும்? : நக்கீரர் இராகலை

புதிது புதிதாய் ஆண்டுகள்- பல வந்து வந்து போயின எம்ஈழத்தமிழ் மக்களுக்கு -என்ன புதிதாய் ஆயின? உலகிற்;கு உதிரத்தை தேநீராய் தந்தான் மலையத்தான் சரிந்து மண்ணில் சிதைந்தபோது உலத்தான் என்ன கொடுத்தான்? அழுதகண்ணீர் வடிந்து உலர்ந்து உப்பாய் போகுமுன்-...

Read more
Page 136 of 305 1 135 136 137 305